திருப்பதி: திருமலையில் தரிசன வரிசையை தவிர தடை செய்யப்பட்ட வனப்பகுதிகளில் பக்தா்கள் செல்ல வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சரத் பாபு, மௌனிகா தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வந்தனா். எஸ் வி அருங்காட்சியகம் அருகிலுள்ள ஆா் பி மைய வாகன நிறுத்துமிடத்தை அடைந்ததும், ...

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்ற கணக்கில், சிறிய கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை ஆதரவைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெற ...

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி – நெடுகுளா சாலையில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் வசிக்கும் லட்சுமி என்பவரது வீட்டில், ஜன்னலை உடைந்து சிறுத்தை வீட்டிற்குள் நுழைந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், அனைவரும் ஒரே அறையில் இருந்ததால் 7 பேரும் உயிர் பிழைத்துள்ளனர்.அந்த வீட்டில் லட்சுமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் 7 பேர் ஒரு ...

தமிழகம் உட்பட நாடு முழுவதும் துள்ளிய அளவில் ரேஷன் பொருட்களை வழங்கவும், பொதுமக்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் ATM வழியே உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு தடையின்றி, வெளிப்படைத்தன்மையுடன் ரேஷன் பொருட்களை வழங்கும் நோக்கில் இந்திய அரசு ‘அன்னபூர்த்தி’ எனும் உணவு ...

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம், அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலை மற்றும அறிவியல் கல்லூரி, அமுதம் நியாயவிலை கடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வடசென்னையை வளர்ச்சியடைந்த பகுதியாக மாற்றும் விதமாக வடசென்னையை வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு நலதிட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வடசென்னை பகுதியில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ...

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், மாஸ்கோவில் 4 விமான நிலையங்களும் மூடப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது கிட்டத்தட்ட 300 ட்ரோன்கள் மற்றும் 50 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா இரவு முழுவதும் சரமாரி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, ...

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி; தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி களத்திலே இல்லை; கரூர் துயரத்தில் முதல்வர் ஸ்டாலின் என் மீது பழிபோட்டுவிட்டார்.. நானே தமிழ்நாடு.. தமிழ்நாடுதான் நான் என்று தவெக தலைவர் விஜய் பேசினார்.  மக்களை நேசிக்கிற ஒரு நல்ல தலைமை இல்லாததுனால இத்தனை வருஷமா வேற வழி இல்லாம ...

நாட்டில் அதி விரைவு மெட்ரோ ரயில் சேவையான நமோ பாரத் விரைவு ரயில் மற்றும் மெட்ரோ சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி.உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நமோ பாரத் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லி-காஜியாபாத் – மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் மீதமுள்ள 27 கி.மீ. ...

சென்னை: குருவை வணங்குபவர்களை அயோக்கியன், முட்டாள், காட்டுமிராண்டி எனச் சொல்லும் பகுத்தறிவாளர்கள் தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, “நாம் குரு மகராஜ் என்று சொல்லும்போது, ஒவ்வொருவரும் வெவ்வேறு மதங்களை சார்ந்திருக்கலாம். இருப்பினும் ...

பரபரப்பாக நடைபெற்று வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (2026-2029) தேர்த்ல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஜி.கே.எம். தமிழ்குமரன் (ஜி.கே. மணியின் மகன்) அபார வெற்றி பெற்றுள்ளார். இன்று காலை முதல் சென்னை அண்ணா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த், விஷால், மாரி ...