கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரமடை பகுதியில் உள்ள சீளியூர், தேக்கம்பட்டி, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுப்பிரமணி (வயது 64) முருகானந்தம் ...

கோவை : பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன், தலைமையில் நடந்தது. மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் ...

கோவை சிங்காநல்லூர், நீலி கோணாம்பாளையம் என். ஆர் .வி.நாயுடு வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 40) இவரது கணவர் சிவகுமாருடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதா என்பவர் கள்ள தொடர்பு வைத்திருந்தாராம்.. இதை அறிந்த மனைவி சித்ரா வனிதாவிடம் தட்டி கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த வனிதா, சித்ராவை காலால் மிதித்து கீழே ...

கோவையை அடுத்த வடவள்ளி அருகே உள்ள பொங்காளியூரில் பழமை வாய்ந்த அருள்மிகு. தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலுக்கு நேற்று காலை பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதிலிருந்து பணங்கள் திருடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். ...

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 52) ஜவுளி தொழில் அதிபர். இவரது மனைவி ஆர்த்தி (வயது47 ) இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மும்பையில் இருந்து சிபிஐ அதிகாரி பேசுவதாக கூறினார். அதே எண்ணில் இருந்து வீடியோ காலில் ஆர்த்தியை தொடர்பு கொண்டு நீங்கள் ...

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள இடையர்பாளையம், பாரிநகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 70) தொழிலதிபர் .இவர் கடந்த 12ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு தொழில் நிமித்தமாக சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார் . அப்போது வீட்டில் இருந்த 70 பவுன் நகைகள்,15 கிலோ வெள்ளி பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றை யாரோ திருடி ...

ரஷிய-உக்ரைன் போரால் மிகவும் கவலை அடைந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் விரைவில் தீா்வு காண வேண்டும் எனவும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலென்ஸ்கியிடம் பிரதமா் மோடி வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா். அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமா் மோடி தனது பயணத்தை நிறைவு செய்யும் முன்பாக உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியை சந்தித்து ஆலோசனை ...

தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், தனது 69 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை எச் வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் மோகன்லால், பிரகாஷ்ராஜ், நடிகைகள் சிம்ரன், சமந்தா, பூஜா ஹெக்டே மற்றும் மமீதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ...

தங்கம் விலை நேற்று சென்னையில் ஒரு சவரன் 56 ஆயிரம் ரூபாய் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று திடீரென ஒரு சவரன் 480 ரூபாய் அதிகரித்து 57 ஆயிரத்தை ந்ரெஉங்கி உள்ளதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று சென்னையில் ஒரு ...

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும் மோதிக் கொள்கின்றனர். இதனால் நாடு முழுவதும் பிரச்சாரம் ...