மதுரை: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது. மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்த விமானம், மதுரை விமான நிலையம் அருகே உள்ள விராதனூர் மற்றும் திருமங்கலம் பகுதியில் வானில் வட்டமடித்து வந்தது. இதனிடையே வானிலை சரியான நிலையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. ...

இந்திய அரசியலமைப்பின் மூலம் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான இலக்குகளை நாம் அடைந்துள்ளோம் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமா்வு இன்று நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வில் குடியரசுத் ...

தமிழகத்தில் குளிர் காலம் தொடங்கிய உள்ள நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக 75% க்கு அதிக மாணவர்கள் இன்புளூயன்சா என்ற வைரஸ் தொற்று காரணமாக இருக்கிறது. இந்த இன்புளூயன்சா வைரஸ் ஏ ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கரட்டுமேடு பகுதியில் பவானி கதவணை மின்நிலையம் 2 உள்ளது. இங்குள்ள பவானி ஆற்றில் பிறந்த சில மாதங்களேஆன பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மின் வாரிய ஊழியர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ ...

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம், பாரதிபுரத்தில் தனியார் தோட்டத்துகிணறு அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள் .விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வரும் லாரன்ஸ் லூகாஸ் ...

கோவை சிங்காநல்லூர்,கள்ளிமடையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவர் இறந்து விட்டார். இவரது மனுவை கார்த்திகா ராணி ( வயது 63) இவர் நேற்று அங்குள்ள ரேஷன் கடை முன் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ...

மாற்றுக் கட்சிகளில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், துரை அதிமுக வட்டகழகப் பொருளாளர், தே.மு.தி.க ஆரோக்கியராஜ்,, அ.ம.மு.க மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், ஆகியோர் தலைமையில் அக்கட்சிகளில் இருந்து விலகி திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் ...

கேரள மாநிலம் மலப்புரம் வட்டம் குளத்தை சேர்ந்தவர் அப்துல் கபூர், இவரது மகன் முகமது அன்சில் ( வயது 23 ) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ரேடியாலஜி படித்து வருகிறார். கணபதி டெக்ஸ்டூல் அருகே அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அறையில் இவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ...

பன்னாட்டு ரோட்டரி அமைப்பு சமூக சேவையை நோக்கமாக கொண்டு இந்தியாவில் பெரிய பங்களிப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை பெருமை சேர்க்கும் வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த Excel குழும நிறுவனங்களின் தலைவர் முருகானந்தம் (MMM) 2025-2027 இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் LEAD 2025-ரோட்டரி இந்தியா தலைமைத்துவ மாநாடு வருகிற 2025 ...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய போது அதானி விவகாரத்தை பல உறுப்பினர்கள் எழுப்பிய போது அதற்கு பதில் அளிக்காமல் பாஜக அரசு விழி பிதுங்கி நிற்கிறது இதுகுறித்து செய்தியாளா்களிடம் திருச்சி சிவா எம் பி கூறியதாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் மணிப்பூா் வன்முறை, அதானி ஊழல் குற்றச்சாட்டு, வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட ...