சென்னை செப்டம்பர் 27 ஸ்ரீநிவாசவர்மா என்பரின் கைபேசிக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து whats app ல் மும்பை இணைய வழி குற்றப்பரிவிலிருந்து பேசிகிறோம் என்றும் தங்கள் வங்கி கணக்கில் முறையற்ற சட்டவிரோதமான L16001 பரிவர்த்தணைகள் நடந்துள்ளது என்றும் உங்களுக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. அவர்களிடம இருந்து ஒரு அழைப்பானை வந்துள்ளது. எனவே 0 எண்ணை ...

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யுயக்கூடும். மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று  ...

டெல்லி: ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று வந்த இந்திய அணி வீரர் , வீராங்கனை நேரில் அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். அவர்களை செஸ் காயின்களை நகர்த்த வைத்து மகிழ்ந்த அவர், வீரர்களுடன் கைகுழுக்கியதுடன், வெற்றிக்காக வாழ்த்தி உற்சாகம் ஊட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் அவர்கள் தலைமையில் திருமுல்லைவாயல் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் சிறப்பாக நடைபெற்றது. இக் குறை தீர்ப்பு முகாமில் காவல்துறை கூடுதல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டு பொது மக்களை நேரடியாக சந்தித்து ...

ஆவடி காவல் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய குற்ற பிரிவில் 5.11.2019ம் ஆண்டு பிரேமா வயது 67.கணவர் பெயர் மோகன். புகழேந்தி தெரு முகப்பேர் கிழக்கு சென்னை என்பவர் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக நில பிரச்சனை தீர்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கானது என்னை வரம்பு காரணமாக ஆவடி காவல் ...

கோவைவடவள்ளி அருகே உள்ள நவாவூர் ,துர்கா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( வயது 86) மூத்த வழக்கறிஞர். இவரது வீட்டின் முகவரியை போலியாக கொடுத்து ஒரு பெண் ஆதார் கார்டு வாங்கி இருப்பதாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்கு பதிவு செய்து செல்வபுரம், வடக்கு அவுசிங் யூனிட்டை  ...

கோவை மதுக்கரை அருகே உள்ள சீராபாளையம், எஸ். எஸ். நகரை சேர்ந்தவர் சவுக்கத் அலி (வயது 57 )இவர் 2021 ஆம் ஆண்டு 12வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மதுக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டார். இவர் மீது போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சவுக்கத் அலிக்கு ...

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு . இவரது மகள் யஸ்வினி ( வயது 24) இவர் எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சான்றிதழ்கள் வாங்க கோவைக்கு வந்தார். சான்றிதழ் வாங்கிவிட்டு பஸ்சில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது கழுத்தில் இருந்த 8 கிராம் தங்கச் செயினை யாரோ திருடிவிட்டனர். இது ...

கோவை ஒண்டிப்புதூர் சவுண்டம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52) இவர் கடந்த 5 ஆண்டுகளாக அகமது என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன் தினம் ஆட்டோவை கஸ்தூரி நகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார் . திரும்பி வந்து பார்த்த போது ஆட்டோவை காணவில்லை. ...

சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று முன்தினம் அந்த உணவகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 5 சத்துணவு முட்டைகள் இருப்பதைக் கண்டனர். உணவகத்தை நடத்தி வரும் ஜன்னத்துல் குப்ராவிடம்(60) விசாரித்தபோது, ...