சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தின்போது, பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக நிர்வாகிகள் சிறப்பாகச் செயல்படவில்லை என எடப்பாடி பழனிசாமி ஆதங்கத்தோடு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதை அடுத்து சட்டமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது அதிமுக. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு ...
கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. திருவிழா என்பதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசு வைத்து வானவேடிக்கை காட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனா். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பட்டாசுகளை வாங்கி வந்துள்ளனா். இந்த நிலையில் அவர்கள் பட்டாசுகளை எடுத்து ...
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியைச் ...
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் 48 மணி நேரகெடு நாளை முடியும் நிலையில் ஒரு பாகிஸ்தானியர் கூட நாட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசிய அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு ஒன்றிய அரசு பல்வேறு ...
பலுசிஸ்தானில் நேற்று பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தடை செய்யப்பட்ட பிரிவினைவாத குழுவான பலூச் விடுதலை இராணுவம் நடத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். கடந்த செவ்வாய்க் கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 ...
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் இணைய சேவை வசதி வீடுகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதன்படி வீடுகள் தோறும் 100 Mbps வேகத்தில் வெறும் 200 ரூபாய் கட்டணத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்பட இருக்கிறது. சுமார் 4700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இன்டர்நெட் ...
883 மது பாட்டில்கள் பறிமுதல் .கோவை ஏப் 25 கோவை காட்டூர்காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி நேற்று காந்திபுரம் காளிங்கராயன் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ( எண் 1574) திடீர்சோதனை நடத்தினார் .அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் (39) ராமநாதபுரம் ...
11 வாகனங்கள் பறிமுதல் கோவை ஏப் 25 கோவை மாவட்டம், பொள்ளாச்சிஊஞ்ச வேலாம்பட்டி, புவனேஸ்வரி நகரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி டவுன் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கௌதம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதே பகுதியைச் சேர்ந்த ...
கோவை ஏப்25 கோவை செல்வபுரம் ,அசோக் நகர் ,அன்னை அபிராமி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கலாவதி ( வயது 43) இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் கலாவதிக்கு ரூ12 லட்சம் இன்சூரன்ஸ் பணம் வந்தது .மேலும் அவரது வீட்டை விற்பனை செய்த பணம் ரூ26 லட்சம்சேர்த்து மொத்தம் 40 லட்ச ரூபாயை புது ...
கோவை ஏப்25 கோவை துடியலூர் பக்கம் உள்ள எஸ். எம்.பாளையம், சங்கர் லேஅவுட்டைசேர்ந்தவர் பாலச்சந்திரன் ( வயது 47) ஆட்டோ டிரைவர், குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்றுஎஸ்.எம். பாளையத்தில் உள்ளஉள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார்.அங்கு திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் டாக்டர்கள் பரிசோதித்து ...