கோவை மதுக்கரை அருகில் உள்ள எட்டிமடை, கம்பர் வீதியை சேர்ந்தவர் காமராஜர். இவரது மகன் அரவிந்தராஜ் ( வயது 28 ) இவர் காந்திபுரம் – வேலாந்தவளம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று குனியமுத்தூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் ...

கோவையில் உள்ள சாமி ஐயர் புது வீதி, கே.சி . தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கடைவீதி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காஞ்சிபுரம் புவனேஸ்வரி ( வயது 24) சாம ஐயர் புதுவீதி மரியா (வயது 31) ...

கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம், கோவில் மேடு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவர்கள் 2 பேரும் ,15 வயது மாணவர்கள் 2 பேரும் நேற்று முன் தினம் திடீரென்று மாயமாகிவிட்டனர். விசாரணையில் இவர்கள் சரிவர படிக்காததை பெற்றோர்கள் கண்டித்ததால் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் ...

கோவை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 – 20 மணிக்கு சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கியது. அப்போது ​​​​கேபின் குழுவினர் அடையாளம் தெரியாத ஒரு நபர் விட்டுச் சென்ற துண்டு காகிதத்தை கண்டுபிடித்தனர். அந்த நபர் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததாவது:- “My name Mohammed Atta, Unscheduled last ...

கோவையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. சில பகுதிகளில் லேசாக மழை பெய்தது . பிற்பகல் மாலை ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நாராயணசாமி நகரை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரின் மகன் ரிஷி ( வயது 26) இவர் விவசாயத்துக்கு தேவையான நவீன கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார் .மேலும் அவர் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தேவையான டிரோன் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டார். இதை தொடர்ந்து அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் முரளி ...

கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது . கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி கூடத்துக்கு ‘கடந்த வாரம் இமெயில் “மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இது வெறும் புரளி என்பது தெரிய ...

சிறுவாணி அணையின் நீர்மட்டம் – 42.31 அடியாக உயர்வு கன மழை பொழிவு காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்வு. அடிவாரத்தில் 12 மி.மீ., அணைகட்டு பகுதியில் 21 மி.மீ., மழை பொழிவு பதிவு. அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற நிலையிலே, அணையின் தற்போதைய நீர்மட்டம் – 42.31 அடி சிறுவாணி அணையில் இருந்து ...

கோவை அருகே உள்ள இருகூர் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் அந்த பகுதியில் நூற்பாலைகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ராஜசேகரனுக்கும் இடையே பணத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது .இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று எதிர்தரப்பினர் 15 ...

கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி .இவர் தனது சொத்து தொடர்பான அசல் ஆவணங்களை கேட்க வெள்ளலூர் சார் பதிவாளர் ( சப் ரிஜிஸ்ட்ரார்) அலுவலகத்துக்கு சென்றார் .அப்போது அங்கு சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் இருந்தார். அவர் இளநிலை உதவியாளர் பூபதி ராஜாவை சந்திக்குமாறு கூறினார் . பூபதிராஜா அசல் ஆவணங்கள் ...