ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் கபர்கான். அவரது மகள் பர்வேஷ் அப்ரின் (வயது 25) இவர் 2017 ஆம் ஆண்டு முகமது யாசர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் .2023 ஆம் ஆண்டு இவரது கணவருக்கு கோவையில் வேலை கிடைத்தது.இதனால் பர்வேஷ் அப்ரின் குடும்பத்துடன் போத்தனூரில் குடியேறினார்கள். இவருக்கும் அவருடன் ...
கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் திலகராஜ் ( வயது 47 ) இவருக்கு சொந்தமான வெற்றிலை பாக்கு பண்ணை உள்ளது. இங்கு பாக்குகளை மூட்டைகளில் அடைத்து விற்பனைக்காக வைத்திருந்தார். அதில் 5 பாக்கு மூட்டைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு 2 லட்சம் இருக்கும் .இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் ...
கோவை : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்தவர் எட்வின் பிரான்சிஸ் (வயது 29) இவர் பீளமேடு காளப்பட்டி ரோட்டில் உள்ள நேரு நகரில் “மிலன் தோசா ஷாப்”என்ற பெயரில் ஒட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலையில் இவரது ஓட்டலுக்கு அதே பகுதியை சேர்ந்த 3 பேர் டிபன் சாப்பிட சென்றனர். சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கவில்லை. எட்வின் ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வரச் சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும், அரிய வகை பறவைகளும் உள்ளன. இந்த நிலையில் கோட்டூர் பிரிவு, பருத்தியூர், உமாண்டி பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ ...
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம்அருகே உள்ள பூச்சியூரை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 37) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி பானு என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.நேற்று தோட்டத்தில் உள்ள கிணற்றில் ஒரு பூனை தவறி விழுந்து விட்டது. அந்தப் பூனையை மீட்பதற்காக கார்த்திக் கிணற்றினுள் இறங்கினார். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்தார் ...
தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று காலையில் விமானம் மூலம் கோவை வந்தார் . விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட வார்டு எண்:61,கள்ளிமடை கதிரவன் கார்டன் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தார். அவருடன் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ...
தாம்பரம்: பொதுமக்கள் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த எவ்வித தடையும் இல்லை, அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு. உதவி தேவைபடும் பட்சத்தில் கட்டுப்பாட்டு அறை எண் கொடுக்கபட்டுள்ளது. பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக வதந்தி பரவி வருகிறது . அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். ...
திருச்சி மாவட்டம் புலிவலம் கரட்டாம்பட்டியில் அரசு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் அரசு அனுமதியோடு மதுராபுரியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் டிஎஸ்கே என்ற பெயரில் கல்குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். சுமார் ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து இந்த கல்குவாரியை அவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் தொகுதி ...
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இந்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. இது குறித்தான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீட்டுள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் கால் ஆண்டு பரீட்சை முடிந்து தற்போது இரண்டாம் பருவம் தொடங்கியுள்ளது. இதனைத்த தொடர்ந்து ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் ...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை: தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.14) மஞ்சள் அலர்ட், நாளை ...













