கோவை ஜூன் 21 கோவை ரத்தினபுரி பக்தவச்சலம் வீதியை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி புஷ்பலதா ( வயது54) இவருக்கு காரமடையை சேர்ந்த வெள்ளிங்கிரி மனைவி அமுதா ( வயது 44 )என்பவர் அறிமுகமானார்.அவர் புஷ்பலதாவிடம் குறைந்த விலையில் நகை வாங்கி தருவதாக கூறினார் இதை புஷ்பலதா நம்பினார்.இதற்காக தனது 53.7 கிராம் தங்க நகைகளை ...
கோவை ஜூன் 21 கோவை மதுக்கரை அருகே மாவுத்தம்பதி, மொடமாத்தி தோட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவர் தனது குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த ஒரு சிறுத்தைஅங்கிருந்த ஆடு மற்றும் 2 குட்டிகளை கடித்து குதறியது .இதில் அந்த 3 ஆடுகளும் ...
கோவை ஜூன் 21 .தூத்துக்குடியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் .இவர் காரமடையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிந்து வருபவபர் வினோத்குமார் ( வயது 40) இவருக்கும் நர்சிங் கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டு சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர் .இந்த நிலையில் ...
கோவை ஜூன் 21 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவை மாநகரில் போதை பொருள் கடத்துவதையும், விற்பதையும் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் தனிப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக போதைபொருட்கள் விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது போதை ...
கோவை ஜூன் 21 கோவை மாவட்ட அனைத்து ஜமாத்துக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கொண்ட கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவை கரும்பு கடையில் நேற்று நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சபீர் அகமது, சுல்தான் அலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் தேசிய விசாரணை முகமை என். ஐ. ஏ. அப்பாவி ...
கோவை ஜூன் 21 கோவைமாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் நேரடி மேற்பார்வையில் பல்வேறு அதிரடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் 3 நாட்கள் (ஆப்ரேஷன் டிரக் ,ப்ரீ) என்ற பெயரில் மாவட்டம் முழுவதும்தீவிர கஞ்சா வேட்டை ...
கோவை ஜூன் 21.கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 395 கஞ்சா வழக்குகளில் 738.82 கிலோ கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது.இவைகள் போதை பொருள் அழிப்பு குழு தலைவரான கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சசிமோகன், மற்றும்போதை பொருள் அழிப்பு குழுவினர் முன்னிலையில்நீதிமன்ற உத்தரவின் ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் சூலூர் கட்டிட பொறியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. சங்க தலைவராக பொறியாளர் பசுமை நிழல் விஜயகுமார், துணைத் தலைவராக சிற்பி இல.செந்தில் குமார், செயலாளராக தேவானந்தம் பொருளாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். சூலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட பொறியாளர்கள் ...
ராகுல்காந்தி அவர்களின் 55-வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சூலூர் நகரத் தலைவர் ஆர். கண்ணன் ஏற்பாட்டில் சூலூர் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி எம் சி மனோகரன் தலைமையில் பிரட் பிஸ்கட் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொதுச் ...
இந்திய அரசு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ஏப்ரல் 23, 2025 அன்று ரத்து செய்வதாக அறிவித்தது.இது பாகிஸ்தான் நாட்டின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டு இருந்தாலும், வெறும் 2 மாத காலத்தில் மிகவும் மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தானில் நிலவும் கடுமையான ...