கோவை போத்தனூர், செட்டிபாளையம் அருகே உள்ள மயிலேறிபாளையம், வர தோப்பு தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி புவன்யா (வயது 34) கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புவன்யா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூர், ஓ எஸ்.பிநகரை சேர்ந்தவர் சபரி சங்கர் ( வயது 36 )இவர் உடுமலை உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மூலம் ஆனைமலையைச் சேர்ந்த மல்லீஸ்வரி என்ற பெண் அறிமுகமானார். இவர் தனக்கு சங்கர் ராஜா ...

கோவை சூலூர் அருகே உள்ள பீடம் பள்ளி கள்ளித்தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். (வயது 45) இவருக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் வருகிறார். அவரது தோட்டத்தில் உள்ள ஒரு காலி கொட்டகை உள்ளது. இதை நாய் வளர்ப்பதற்காகபாப்பம்பட்டியை சேர்ந்த தர்மராஜ் மகள் ரம்யா (வயது 34) என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார் .இதில் அவர் நாய்க்குட்டிகள் ...

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் துறையின் கோவை மேற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மரிய முத்து மேற்பார்வையில் போலீசார் மதுக்கரை ஆர்.டி.ஓ. சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுசிலர் 15 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவில் விற்பனை செய்வதற்காக ...

கோவை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் சரவணன் ( வயது 42) கோவை போலீஸ் குடியிருப்பில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே ஆயுதப் படையில் பணிபுரிந்து வரும், இவரது நண்பரான ராஜாவுடன் அவரது சொந்த ஊரான தாராபுரம் டி காளிப்பாளையத்துக்கு வந்துள்ளார். நேற்று மதியம் அவர்கள் 2 பேரும் ராஜமங்கலம் பகுதியில் செல்லும் ...

கோவை மாவட்டம் சூலூர் பக்கமுள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் ,பல்லடம், வதம்பச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை – வேட்டி உள்ளிட்ட ரகங்களை சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து சப்ளை செய்த துணிகளுக்கு தகுந்தவாறு அரசு சார்பில் ஊக்கத்தொகை மற்றும் மானியம் வழங்கப்படும். வதம்பச்சேரி கூட்டுறவு சங்கத்தில் மேலாளராக சவுண்டப்பன் ...

கோவை, மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பொதுக் கழிப்பிடம் ஒன்றில் மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் தி.மு.க ஆட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் இடம் பெற்றிருக்கும் வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கோவை அண்ணா நகரில் சில்வர் ஜூபிலி என்ற பகுதி ...

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2200 உயர்ந்து ரூ.74,320-க்கு விற்பனையாகிறது. இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள். இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ...

  கோவை மாவட்டம், சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜே. கிருஷ்ணா புரம் கிராமத்தில் அருள் மிகு மதுரைவீரன், பட்டந்தரசி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கும் ஆறுமுகம் பொறுப்பு ஏற்ற காலத்திலிருந்து கோவில் நடைமுறை களையும், பூஜையையும் சரிவர செய்வதில்லை மற்றும் விழாக் காலங் களிலும் விசேஷ காலங்களிலும் பூட்டிவிட்டு சொந்த பணிகளுக்கு சென்று ...

  ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பராமரித்து சீர் செய்யப்படாததால் பாதாள சாக்கடை நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதி முழுவதிலும் வெளியேறி குளம் போல் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்த் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ...