சென்னை: சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேச வேண்டாம் என்றும், அனைவருக்கும் கண்ணியத்துடன் பதிலளிக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியின் வி சாலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்த நிலையில், சென்னையில் உள்ள கட்சித் ...

தீபாவளி பண்டிகைக்காக கோவையில் இருந்து 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். கோடையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது .இந்த பஸ்கள் மூலம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர். இது தவிர ஆம்னிபஸ்கள் ரயில்கள் சொந்த வாகனங்கள் மூலம் ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்த ...

கோவை சுந்தராபுரம், குறிச்சி, அண்ணா நகர். சில்வர் ஜூப்ளி வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 55 )இவர் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு – மீட்பு நிலைய அலுவலகத்தில் இள உதவியாளராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். கடந்த 6 மாதமாக இவர் வேலைக்குச் செல்லவில்லை .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் படுக்கை அறையில் ...

கோவை சிங்காநல்லூர், நீலி கோணாம்பாளையம், தேவேந்திர வீதியை சேர்ந்தவர் முத்துராஜ் ( வயது 44) இவர் அங்குள்ள ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார் .மேலும் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் வசதியும் செய்து கொடுத்து வருகிறார். இவரது உறவினர் சந்திரன் என்பவர் தீபாவளி முன்னிட்டு நீலி கோணாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பட்டாசு ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று கொடிசியா ” இஸ்கான் ” கோவில் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள பொதுக் கழிப்பிடம் அருகே சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 200 கிராம் கஞ்சா, 38 போதை மாத்திரைகள் ,10 ஏர் டைட் கவர் ...

கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர் .இவரது மனைவி மோகனாம்பாள் (வயது 45)இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் ...

புதுடெல்லி: அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அரியானாவில், 90 சட்ட பேரவை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த அக். 5ல் நடந்தது. 48 தொகுதிகளில் வென்று, பா.ஜ ஆட்சியை தக்க வைத்தது. இந்த தேர்தலில் எண்ணற்ற முறைகேடுகளை பா.ஜ அரங்கேற்றி உள்ளதாக குற்றம் ...

தமிழ்நாடு அரசு முன்பை விட இப்பொழுது பத்திர பதிவிற்கான கட்டணங்களை பெரும் அளவு உயர்த்தி இருக்கிறது. இது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பத்திர பதிவுத்துறையில் 20 வகையான பதிவு தாள்களின் கட்டணம் மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண செட்டில்மெண்ட் மற்றும் வாடகை ஒப்பந்தங்களுக்காக 20 ரூபாய் கொடுத்து வாங்கப்படும் முத்திரை பத்திரம் இனி செல்லாது எனவும், ...

திருப்பூரில் அணிபவரின் உடலின் வெப்பத்தைக் கண்டறியும் வகையில் புதிய டீ-சா்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் அம்மாபாளையம் பகுதியில் சென்சியா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற ஆடை தயாரிப்பு நிறுவனத்தை சொக்கலிங்கம் என்பவா் நடத்தி வருகிறாா். இவரின் புதிய கண்டுபிடிப்பான உணா்திறன் மை பதிக்கப்பட்ட டி-சா்ட் அணிபவா்களின் உடல் வெப்பநிலையை பாா்வைக்குக் குறிக்கும் ஆடை தயாரித்து அசத்தி உள்ளாா்.இத்தகைய ...

பண்டிகைக் காலத்தின் காரணமாக, அக்டோபர் 2024 இல் ஜிஎஸ்டி வசூலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1,87,346 கோடியாக இருந்தது, இது கடந்த நிதியாண்டின் அக்டோபரில் ரூ.1.72 லட்சம் கோடியை விட 8.9 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் 2024ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது. ...