சென்னை: அமெரிக்கா அதிபர் தேர்தலில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என அவரது பூர்வீக ஊரான, தமிழகத்தில் உள்ள துளசேந்திரபுரத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.அமெரிக்கா அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. இன்று (நவ.,05) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களம் ...

கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் கள் விற்பனை செய்பவர்களிடம் போலீசார் லஞ்சம் பெறுவதாக கோவை மாவட்ட காவல் துறைக்கு புகார் வந்தது . இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் சட்ட விரோதமாக மது மற்றும் கள் இறக்கி விற்பனை செய்பவர்களிடம் லஞ்சம் வாங்கிய ...

கோவை : சிவகாசியை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 39) இவரது மனைவி வத்சலா (வயது 35) இவர்கள் இருவரும் கோவை வேடப்பட்டி, வி. கே. வி .நகரில் வசித்து வந்தனர். இவர்களது 7 வயது மகன் கடந்த ஏப்ரல் மாதம் வைரஸ்  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டான். இதனால் மன அழுத்தத்துடன் இருவரும் காணப்பட்டனர். ...

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் யஷ்வந்த்குமார் ( வயது 23) இவர் கடந்த 1 – ந் தேதி நாரணாபுரம் ,ஜே.ஜே பம்ஸ் கம்பெனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 பேர் யஷ்வந்த்குமாரை பீர் பாட்டிலை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ...

திருச்சி மாநகரம் முழுவதும் சேரும் கழிவு நீரை கையாள்வது மாநகராட்சிக்கு நீண்ட கால பிரச்னையாக இருந்து வந்தது. திருச்சி மாநகராட்சி, 1987ம் ஆண்டு நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் பொன்மலை கோட்டம் வார்டு எண்.39க்கு உட்பட்ட பஞ்சப்பூரில் நகராட்சிக்கு சொந்தமான 247.50 ஏக்கரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக 30.00 MLD கொள்ளளவு கொண்ட கழிவுநீர் ...

திண்டுக்கல்: திண்டுகல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட ராஜாதானிக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் விவசாய கூலி தொழிலாளிகளாக உள்ளனர். இந்லையில் இந்த கிரமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதில் கடந்த சில நாட்களாக தொடக்க பள்ளிகளில் ...

சென்னை: அண்மையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், திமுகவை மறைமுகமாக தாக்கிப் பேசி இருந்த நிலையில், முதன் முறையாக, விஜய்க்கு மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27 ...

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், துணை ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால், அதற்கு பயந்து 130 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் ஆயுத படையினருக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் சூடான் துணை ...

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு ...

வங்கக்கடலில் வரும் நவம்பர் 7ம் தேதி உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், கிழக்கு திசை காற்று முழுமையாக தென் இந்திய பகுதிகளில் பரவி பருவமழை ...