கோவை ரங்கே கவுடர் வீதியில் உள்ள கனி ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 30) இவரது மனைவி ஜீவா (வயது 32) இவர்களுக்கு 20 21- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ...

கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் அனிதா (வயது 40)இவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 46) கட்டிட மேஸ்திரி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 22 )இவர் கால்நடைகளை வாங்கி விற்கும் தரகர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அனிதா தனது மாடுகளை விற்று ...

கோவை சங்கனூர் ரத்தினபுரி , நாராயண சாமி லே – அவுட்டை சேர்ந்தவர் கவுதம் என்ற ரமேஷ் (வயது 46 )குடிப்பழக்கம் உடையவர் . இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 2ஆம் தேதி தனது தம்பி மோகன்ராஜ் உடன்  செல்போனில் பேசினார் . அப்போது இன்னும் சிறிது நேரத்தில் நான் தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் “டெர்மினல்” மானேஜருக்கு இன்று காலை 4 -02 மணி அளவில் ” இ.மெயில் ” மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையம் முழுவதும் மோப்ப நாய், “மெட்டல் டிடெக்டர் ” மூலம் சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு எதுவும் ...

கோவை மருத்துவமனையில் திடீர் தீ .கோவை நவ6 கோவை துடியலூர் பன்னிமடை ரோட்டில் தனியார் மருத்துவமனை உள்ளது.இதை டாக்டர் மூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார்.இந்த மருத்துவமனை முகப்பு தோற்றத்தில் மருந்து கடையும் உள்ளது..நேற்று இரவு கடை பூட்டப்பட்டது. இன்று அதிகாலை மருத்துவமனை கட்டிடத்திலிருந்து புகை வந்தது.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்து ...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானிற்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கொன்ற மானிற்காக கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி தர வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் கொலை கும்பலில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு நேற்று(நவம்பர் 4) ஒரு தனிநபரிடமிருந்து கேங்க்ஸ்டர் ...

விளாங்குறிச்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள புது தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைப்பதற்காக கோவை வந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நேரில் சந்தித்து வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து வழி நெடுக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கோவை மாநகரில் வருகிற ...

டீ, பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு போன்ற எஃப்எம்சிஜி பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. அதிக உற்பத்திச் செலவு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, குறைந்த நுகர்வு போன்ற காரணங்களால் எஃப்எம்சிஜி நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. தேநீர், பிஸ்கட் முதல் எண்ணெய், ஷாம்பு, பல்வேறு வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் அல்லது எஃப்எம்சிஜி ...

திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மகா தீபத்தின் போது, பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் போது வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை ...

சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே இருக்கும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை மாற்றும் பணியை.நட்ராஜ் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனா் . தற்போது உள்ளதைப் போலவே கொடிமரத்தை மாற்ற வேண்டும் எனவும், புதிதாக மாற்றப்படும் கொடி மரத்தில் வளையம் பொருத்தக் கூடாது எனவும் தற்போது உள்ளதைப் போலவே கொடி மரத்தை மாற்ற வேண்டும் ...