கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் திறப்பு. உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசல் .வாகன ஓட்டிகள் அவதி.கோவை அக்டோபர். 11 கோவை -அவிநாசி ரோட்டில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அவிநாசி சாலை பழைய மேம்பாலம் மற்றும் அதன் கீழ் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை வழியாக வரும் ...
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மதன் ( வயது 28 )இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோலசிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 30) இவர் கடந்த மாத 6-ந்தேதி மணியக்காரம் பாளையத்தை சேர்ந்த ஒருவரை கொடூரமாக தாக்கினார் .இது தொடர்பாக ...
கோவை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் பாதையில் பொறியியல் பணிகள் காரணமாக இன்று ( சனிக்கிழமை) மாலை 4 10 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து புறப்பட்டு கோவைக்கு 13-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு வந்தடையும் தன் பாத் கோவை வாராந்திர சிறப்பு ரயில் ...
கோவை மாவட்டம் சூலூர் போலீசார் கடந்த 11-11- 2021 அன்று சூலூர் ஜி. கே எஸ். நகரில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை சோதனை செய்தனர் . அப்போது அவரிடம் உயர் ரக போதை பொருளான ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப் பகுதியில் வாழும் இவர்களுக்கு சாலை வசதி இல்லாமல், மின் வசதி இல்லாமலும், குடிநீர் வசதி இன்றி வனப்பகுதிக்குள், வன விலங்குகள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வால்பாறை அருகே சேக்கல்முடி பகுதி பாலகினார் ஆதிவாசி பழங்குடியின கிராமம் உள்ளது. ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து உணவு தேடி நியாய விலை கடை மளிகை கடை வீடுகள் சத்துணவு மையங்கள் போன்றவற்றை உடைத்து உள்ளிருக்கும் உணவு பொருள்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட் இஞ்சிபாறை எஸ்டேட்டில், காளீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். மெக்கானிக் பணி முடிந்து நேற்று, பேருந்தை விட்டு இறங்கி, வீட்டுக்கு செல்லும்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி ஒன்று, அவரை துரத்தி, தலையில் தாக்கியது. படுகாயம் அடைந்த அவரை, உடன் வந்தவர்கள் கரடியிடம் மீட்டனர். ...
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்ட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் 25 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈ.டுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஏராளமான பணியாளர்கள் ...
கோவை துடியலூர் பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவிற்கு துடியலூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கோவிலுக்கு ...
கோவை உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுன்ஸ் வரை புதிய மேம்பாலம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.இந்த மேம்பாலதிட்ட பணிகள்அ.தி.மு.க. ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது.திமுக ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பாலம் என்பதால் அதை கொண்டாடும் வகையில் முன்னாள் அமைச்சர் எஸ். பி .வேலுமணி தலைமையில்,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ...













