ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பராமரித்து சீர் செய்யப்படாததால் பாதாள சாக்கடை நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதி முழுவதிலும் வெளியேறி குளம் போல் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்த் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ...

        ராமநாதபுரம் ரயில் நிலையம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள்,பயணிகள் அவதியடைகின்றனர். ரயில் பயணிகள் வந்து செல்லும் இந்தப் பகுதியில் அதிக வெளிச்சத்தை அளிப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட இந்த உயர் கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டில் அல்லாமல் தற்போது காட்சி பொருளாக மாறிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் ...

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திங்கட்கிழமை போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு, மரியாதை செலுத்தும் விதமாக இந்திய அரசு மூன்று நாள் அரசு துக்கத்தை அறிவித்துள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும், போப்பின் இறுதிச் சடங்கு நாளிலும் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும். போப் பிரான்சிஸ் (88) திங்கட்கிழமை வாடிகனில் ...

ராமநாதபுரம் ரயில் நிலையம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள்,பயணிகள் அவதியடைகின்றனர். ரயில் பயணிகள் வந்து செல்லும் இந்தப் பகுதியில் அதிக வெளிச்சத்தை அளிப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட இந்த உயர் கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டில் அல்லாமல் தற்போது காட்சி பொருளாக மாறிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் ரயில் நிலையம், ராமநாதபுர நகர ...

ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பராமரித்து சீர் செய்யப்படாததால் பாதாள சாக்கடை நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதி முழுவதிலும் வெளியேறி குளம் போல் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்த் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் ...

கோவை மாவட்டம், சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜே. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அருள் மிகு மதுரைவீரன், பட்டந்தரசி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கும் ஆறுமுகம் பொறுப்பு ஏற்ற காலத்திலிருந்து கோவில் நடைமுறை களையும், பூஜையையும் சரிவர செய்வதில்லை மற்றும் விழாக் காலங் களிலும் விசேஷ காலங்களிலும் பூட்டிவிட்டு சொந்த பணிகளுக்கு சென்று விடுகிறார். இது ...

சென்னையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் ஹூஹான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்த வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்தது. முதல் அலை, ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக கொடை வெயிலின் கடுமையான வெப்ப அலையிலிருந்து தாகம் தீர்த்துக் கொள்ளும் விதமாக ஏர்வாடி முக்கு ரோடு , பேருந்து நிறுத்தம் , வள்ளல் சீதக்காதி சாலை, கிராம நிர்வாக அலுவலகம், மீன் மார்க்கெட், இந்து பஜார் போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிகமாக ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து அதனை ரத்து செய்யக் கோரி தாலுகா ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக ஆட்சி காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் ...

இரு தரப்பினர் இடையே மோதல்: காயமடைந்தவர்களை பார்க்கச் சென்ற குடும்பத்தினரை ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக புகார்..!   மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை..   ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூர் அருகே ‘மோர்பண்ணை’ மீனவ கிராமத்தில் சிங்காரம் மனைவி காளீஸ்வரி என்பவர் குடும்பத்திற்கும் மோர்பண்ணை கிராம நிர்வாக செயலாளர் குடும்பத்திற்கும் இடையே ...