சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையில் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ...
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், உறவினர்களை அடையாளம் காண புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது புதன்கிழமை கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனிடையே, ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் உட்கோட்டம் குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்லியார் பகுதியில் பல ஆண்டுகளாக காவல்துறை சோதனை சாவடி செயல்பட்டு வந்தது. தற்போது இந்த சோதனை சாவடியானது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சில நிர்வாக காரணங்களுக்காவும் அங்கிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு கல்லாரில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியை நீலகிரி மாவட்ட காவல் ...
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவுசிறப்பு டாக்டராக பணிபுரிந்து வருபவர் பாலாஜி (வயது 53) நேற்று காலை 10-30 மணியளவில் டாக்டர் அங்குள்ள புறநோயாளிகள் பிரிவில் உள்ள அறையில் இருந்து ஒவ்வொருவராக அழைத்து மருத்துவஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் டாக்டர் ...
கோவை ஆவராம்பாளையம், நேதாஜி நகரை சேர்ந்தவர் புல மாடன் ( வயது 77 )இவர் ரத்த கொதிப்பு -நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டதில் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...
கோவை பக்கம் உள்ள அரசூர், எஸ்.தோட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 59) இவர் நேற்று அன்னூர் – தென்னம்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கோவிந்தன் படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ...
திருச்சி அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கான சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் இல்லை .இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியனிடம் கேட்டபோது திருச்சிக்கு விரைவில் புற்றுநோய்க்கான மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். எத்தனையோ சிறப்பான துறைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இருந்தாலும், இதய அறுவை சிகிச்சை புற்றுநோய்க்கான ரேடியோதெரபி கீமோதெரபி புற்றுநோய் கட்டி அறுவை ...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முறையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனப் புகாா்கள் வந்தன. அதன் பேரில் மாநகர மேயா் மு. அன்பழகன் சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டாா். கழிவறைகளைப் பாா்வையிட்ட மேயா் தூய்மையாகப் பராமரிக்கவும் சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் ...
கோவை உக்கடம் கெம்பட்டி காலனி அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45 )இவர் நேற்று உக்கடம் – பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 7 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். இவர் கொடுக்க மறுத்ததால், மிரட்டி அவரிடம் இருந்த ...
கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம் ஆர் .ஜி .புதூரைச் சேர்ந்தவர் கோமதி ( வயது 41) கடந்த 6-ந் தேதி இவரது வீட்டில் உள்ளவர்கள் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்று விட்டனர் . திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று ...













