ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ள நிலையில் பாகிஸ்தானை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.கடந்த சனிக்கிழமை மாலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். நடான்ஸ் மற்றும் ஃபோர்டோ ...

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள் ரூ.3,352.81 கோடியைச் செலவிட்டன என ஜனநாயக சீர்திருத்த சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 32 தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் தேர்தலுக்கு கட்சிகள் ரூ.3,352 கோடி ...

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.இதன் காரணமாக, இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச ...

கோவை ஜூன் 21கோவை , ராமநாதபுரம் புலியகுளம் , பெரியார் நகரை சேர்ந்தவர் பழனியப்பன் . இவரது மகன் கேசவன் ( வயது 19) இவர் நேற்றுகுனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்ததனது நண்பர் சஞ்சய் (வயது 20 )என்பவருடன் ஸ்கூட்டரில் சுங்கம் – உக்கடம் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி ...

கோவை ஜூன் 21 கோவை சுந்தராபுரம் சிட்கோ, பிள்ளையார்புரத்தைசேர்ந்தவர் கணேசன் ( வயது 46) இவர் நேற்று பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி சிவன் கோவில் அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு ஸ்கூட்டரும், இவரது கூட்டரும் மோதிக்கொண்டன. இதில் கணேசன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ...

கோவை ஜூன் 21 கோவை ரத்தினபுரி பக்தவச்சலம் வீதியை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி புஷ்பலதா ( வயது54) இவருக்கு காரமடையை சேர்ந்த வெள்ளிங்கிரி மனைவி அமுதா ( வயது 44 )என்பவர் அறிமுகமானார்.அவர் புஷ்பலதாவிடம் குறைந்த விலையில் நகை வாங்கி தருவதாக கூறினார் இதை புஷ்பலதா நம்பினார்.இதற்காக தனது 53.7 கிராம் தங்க நகைகளை ...

கோவை ஜூன் 21 கோவை மதுக்கரை அருகே மாவுத்தம்பதி, மொடமாத்தி தோட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவர் தனது குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த ஒரு சிறுத்தைஅங்கிருந்த ஆடு மற்றும் 2 குட்டிகளை கடித்து குதறியது .இதில் அந்த 3 ஆடுகளும் ...

கோவை ஜூன் 21 .தூத்துக்குடியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் .இவர் காரமடையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிந்து வருபவபர் வினோத்குமார் ( வயது 40) இவருக்கும் நர்சிங் கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டு சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர் .இந்த நிலையில் ...

கோவை ஜூன் 21 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவை மாநகரில் போதை பொருள் கடத்துவதையும், விற்பதையும் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் தனிப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக போதைபொருட்கள் விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது போதை ...

கோவை ஜூன் 21 கோவை மாவட்ட அனைத்து ஜமாத்துக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கொண்ட கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவை கரும்பு கடையில் நேற்று நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சபீர் அகமது, சுல்தான் அலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் தேசிய விசாரணை முகமை என். ஐ. ஏ. அப்பாவி ...