சென்னை: தவெக தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் தவெகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி விழாவை கொண்டாடினர்.தவெக பொதுச் ...
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழு வீச்சில் போரைத் தொடங்கினால் போதுமான சவப்பெட்டிகளைக் கொண்டு வாருங்கள் என்று ஈரானிய மூத்த அரசியல்வாதி ஒருவர் ஜனாதிபதி ட்ரம்பிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க வீரர்களை ஈரானிய மண்ணில் அடக்கம் செய்யும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்றும் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெசாயி அறிவித்தார்.ஈரானின் ...
திண்டிவனம்: பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் கடந்த 13ம் தேதி தனது தனி செயலாளராகவும் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் சுவாமிநாதன் என்பவரை நியமித்தார்.மேலும் இவருக்கு கட்சியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது அவருக்கு தனி ...
நீலகிரி மாவட்டம் உதகையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமான நீலகிரி மாவட்டம் உதகையில் ரோஜா பூங்கா உள்ளது, இந்த ரோஸ்கார்டன் 18 வது வார்டுக்கு உட்பட்டதாகும், இங்கு சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்த பூங்காவாக உள்ளது,இங்கு பூங்காவின் உள்ளே உள்ள கழிப்பிடத்தின் கழிவுநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் சிதிலமடைந்துள்ளதால் பூங்காவிற்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகள் அதனை பயன்படுத்த ...
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக கடந்த நான்கு ஆண்டுகாலமாக சிறப்பாக மக்கள் நலப் பணியாற்றி கட்சி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான உதவிகளை செய்து அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்து வந்தவருமான எம்.எல்.ஏ, டி.கே.அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை குடியிருப்பு அருகே ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முந்தா மோனிகாதேவி ஆகியோரின் மகள் ரோசினியை சிறுத்தை தூக்கிச்சென்ற சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் அருகே உள்ள வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத ...
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித மூளையை ஸ்கேன் செய்ய ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர்.இந்த முறை அருகிலுள்ள அகச்சிவப்பு ஒளியைப் பயன்படுத்துகிறது. இந்த ஒளி ஒருவரின் முழு தலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை ஊடுருவிச் செல்லும். இந்த திருப்புமுனை, அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் உட்பகுதியை ஆழமாகப் பார்க்கக்கூடிய சிறிய, மலிவான ...
தெஹ்ரான்: ஈரான் மீது இன்று அமெரிக்கா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. ஈரானுக்குச் சொந்தமான மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது.அமெரிக்காவின் இந்த தாக்குதலால் அணு கசிவு ஏற்படலாம் என்ற அச்சமும் பரவியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.கடந்த ஒரு வாரமாக நீடித்த அமெரிக்கா இஸ்ரேல் ...
ஈரானுக்கு ஆதரவாக ஏமன் போரில் களமிறங்கியுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அந்நாட்டின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் தரப்பிலும் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இருதரப்பும் மாறி மாறி ...
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் போரில் அமெரிக்கா உள்ளே வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. அமெரிக்காவின் தலையீட்டால் போர் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது.இதற்கிடையே அமெரிக்காவின் தாக்குதலை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள ஈரான், அமெரிக்காவுக்கே பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது. இது பதற்றத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரமாகவே மோதல் போக்கு நிலவி ...