கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் ஊமாண்டி முடக்கு ஐந்தாவது டிவிசன் பகுதியில் அதிகாலையில் 2.30.மணியளவில் நுழைந்த கொம்பன் காட்டு யானை ஒன்று அங்கு வசிக்கும் மாரியப்பன் சுகன்யா என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைந்துள்ளது சத்தம் கேட்டு எழுந்த மாரியப்பனின் தாய் அஷரா வயது 56 என்பவர் தன்னுடன் தூங்கிக்கொண்டிருந்த ஹேமா ஸ்ரீ ...
இந்த் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் +1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கை 2025யை செயல்படுத்தும் பகுதியாக 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் தீர்மானம் அறிவித்துள்ளது. இதன்படி நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது; அவர்களுக்கு 12ம் ...
கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ஐகோர்ட் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. இதற்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து Sc உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணைக்கு எடுத்தது ...
தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பு கிலோ 60 ரூபாய் வரை விற்ற தக்காளி தற்போது 20 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகள் தான் சமையலில் முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் காய்கறி சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மூட்டை மூட்டையாக ...
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம். கட்டை விரல்: உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ...
சென்னை: கோல்ட்ரிப் இருமல் மருந்தால் குழந்தைகள் 20 பேர் பலியான நிலையில் கைதான நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில், சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையைச் சேர்ந்த மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஸ்ரீசன் எனும் மருந்து நிறுவனம் செயல்பட்டு ...
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளில் இருந்து சுமார் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலைகளை செப்பனிடுவதற்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட ...
சென்னை: கண்ணாடியை திருப்புனா வண்டி எப்படி ஓடும் என்ற காமெடியை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். ஆனால், சீக்கிரமே கண்ணாடியில் பார்த்தால் பணம் அனுப்பும் வசதி வரவுள்ளது. இதில் செல்போன், பின் நம்பர் என எதுவும் தேவையில்லையாம். வெறுமன கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தாலே பணம் அனுப்ப முடியுமாம். இது என்ன புதிய வசதி.. இது ...
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, வேணு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 38) இவர்கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் ...













