கோவை துடியலூர் அருகே உள்ளநல்லாம்பாளையம் .சீனிவாச நகர் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவரது மனைவி ஸ்ரீஜா ( வயது 22) இவர்கள் இருவருக்கும் கடந்த 7- 11 – 20 24 அன்று ஆர் எஸ். புரம் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவியை ...

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் முதல்தளத்தில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது . இது தொடர்பாக அங்கிருந்த தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த ...

கோவை வீரகேரளம் பொங்காளியூர் ரோட்டில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 54) இவர் சிறுவாணி ரோட்டில் ” டைல்ஸ்” கடை நடத்தி வருகிறார்.நேற்று சரவணன் வெளியே சென்று இருந்தார். அப்போது அவரது கடையில் வேலை பார்த்து வரும் அமுதவல்லி கடையை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓடுகள் வாங்குவது ...

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா (வயது 21) இவர் கோவை அருகே உள்ள கற்பகம் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி எஸ் .இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். வாரத்தில் சனி ,ஞாயிறு அவரது பெற்றோர் வீட்டுக்கு செல்வார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் புரோட்டா சாப்பிட்டு விட்டு ...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கீழ் குப்பம் அருகே உள்ள பனைமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33) டாக்டர் .இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அவர் மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிற்சிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார் ...

கோவை இருகூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள வீரப்ப பிள்ளை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்பெயிண்டர். இவரது மகன் சோமநாத் ( வயது 24) தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இருகூர் ராம் நகரைச் சேர்ந்தவர் மன்மதன் என்ற மதன் ( வயது 47) இவர அங்குள்ள ஒரு கோவிலில் பூசாரியாகவும் பக்தர்களுக்கு அருள்வாக்கும் சொல்லி ...

வங்கக்கடலில் உரு வானபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது . இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறி உள்ளது .புயல் மழை காரணமாக சென்னையில் விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் தேங்கிகுளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது . ...

கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக கோடிக்கணக்கில் பணம் கொடுப்பதால் தான் அக் கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறுவதில்லை என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாநகா் மாவட்டம், புகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடனான கள ஆய்வுக் கூட்டம் ஓமலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது: ...

போதை பொருள் கடத்தல்கார்களை பிடித்த இந்திய கடற்படையினர் . சமீப காலமாக இந்திய கடல் பகுதியின் வழியாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் நடந்து வருகிறது. அந்தமான் – நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே, கடந்த 24-ல், சந்தேகத்துக்குரிய வகையில் ...

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர், சின்னதாராபுரத்தில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கோவையில் பட்டப்படிப்பை முடித்து உயர் கல்விக்காக எம்.பி.ஏ படிக்க லக்னோவுக்குச் சென்றார். அங்குள்ள மக்களின் வாழ்நிலையைப் பார்த்து ஐபிஎஸ் படித்து சேவையாற்ற வேண்டும் என சிவில் தேர்வு எழுதினார். கடந்த 2011இல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநில ...