கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பனூர் ஊராட்சி மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பிரபாகரன் (வயது 45) இவருக்கு மசக் கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் ,மிருதுலா கார்டன் என்ற பகுதியில் 15 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தலா 3 சென்ட் வீதம் 5 வீட்டுமனைகளாக பிரித்து அதற்கு அங்கீகாரம் பெற ஊராட்சி ...
கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் செந்தில்குமார் ( வயது 42) இவருக்கு சொந்தமான ஒரு வீடு காளப்பட்டி ரோடு டெக்ஸ் பார்க்கில் உள்ளது. பூட்டி கிடந்த அந்த வீட்டில் யாரோ நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 12 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர் .இது குறித்து ...
கோவை கவுண்டம்பாளையம் பி. அண்ட்.டி . காலணியில் பண்ணாரி அம்மன் மணல் சப்ளையர்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவர் 2023 ஆம் ஆண்டு முதல் 20 25- ஆம் ஆண்டு வரை ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் வருடாந்திர கணக்கு தணிக்கை செய்த ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் குணா (வயது 23) கூலி தொழிலாளி. இவரது மனைவி ரூபா (வயது 22 ) இவர்களுக்கு மெஹில் (வயது 3) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு குணா தனது நண்பரான அறிவொளி நகரை சேர்ந்த ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்உத்தரவின் பேரில் மாநகரில் நேற்று பல்வேறு இடங்களில் தீவிர கஞ்சா வேட்டை நடந்தது . அப்போது கடைவீதி போலீசார் கெம்பட்டி காலனி பகுதியில் நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த பாஸ் என்ற பாஸ்கரன் (வயது 28) கைது செய்யப்பட்டார். செல்வபுரம்’ பேரூர் பைபாஸ் ரோட்டில் கஞ்சா விற்றதாக ...
கோவை ஆவராம்பாளையம் பட்டாளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 69 ) இவர் அந்த பகுதியில் பேக்கிரி நடத்தி வந்தார். இந்த நிலையில் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் பேக்கிரியை காலி செய்யுமாறு கூறினார். இதனால் மனமுடைந்த முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து ...
கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் கடந்த மாதம் 14 – ந் தேதி 25 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக ஆந்திராவை சேர்ந்த அப்பாராவ் மகன் கன்ட்ல ராம லட்சுமன்(20)மற்றும் ராஜு பாபு மகன் மண்டல வீரபாபு (21) ஆகியோரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது ...
கோவை சிவானந்தா காலனி மாசாத்தி அம்மாள் லேஅவுட்டில் கேரள சமாஜ் கட்டிடம் உள்ளது இங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரத்தினபுரி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தில்லை நகர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் மகன் கவியரசன் (வயது 21) என்பவர் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் ...
கோவைபுதூர்: காமாட்சி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடப்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் முருகன் (வயது 29) போத்தனூர் அண்ணாபுரம் ...













