வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது தற்போது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் தலையில் இடியாக இறங்கி உள்ள நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் 16 லட்சம் இந்தியர்கள் குடியுரிமையை இழக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் ...
கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 49 ) இவரது காரை நேற்று அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார்.. அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் -.பக்கம் உள்ளவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை ...
கோவை ராமநாதபுரம், போலீஸ் கந்தசாமி வீதியைச் சேர்ந்தவர் அற்புதராஜ் .இவரது மனைவி கரன் சோபியா ( வயது 45) இவர் பெரியநாயக்கன்பாளையம் கனரா வங்கி கிளை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டார். இவரது கணவர் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டின் அருகில் ...
கோவை சவுரிபாளையம் ரோட்டில் உள்ள மீனா எஸ்டேட் 2-வது வீதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி அனிதா ( வயது 44) இவரது மகன் அவரது வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை சிறிது நேரத்தில் காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து அனிதா பீளமேடு போலீசில் புகார் . ...
கோவை துடியலூர் அருகே உள்ள ராக்கிபாளையம் ஏ. கே. எஸ் .நகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 28) இவரது மனைவி சுகன்யா (வயது 25) இவர் துடியலூரில் உள்ள டி- மார்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் ஒருவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவரது கணவர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ...
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிப்பவர் பாபு டேனியல் . இவர் கடந்த 2-ந் தேதி அவரது வீட்டில் உள்ள ஏசியை பழுது பார்ப்பதற்காக ஏசி மெக்கானிக்கை அழைத்து வேலை பார்த்துள்ளார். பின்பு வேலைக்குச் சென்று விட்டு அவரது மனைவி வந்து பார்த்தபோது, அவரின் “ட்ரெஸிங் டேபிள் “டிராவிலிருந்த சுமார் 4¼ சவரன் தங்க நகையை ...
கோவை போத்தனூர்,செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் கேபிரியல் ஆண்டனி ( வயது 35) முன்னாள் ராணுவ வீரர். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் போத்தலூரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறேன் .இதற்கி டையே எனக்கு வெங்காயம் விற்பனை ...
கோவை : கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் தாஸ் (வயது 31) இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மம்தா ( வயது 30) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 ...
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், மலர் அவென்யு, 6 -வது வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே. ரமேஷ் கோவை சிறையில் நேற்று ஆய்வு செய்தார். வருகிற 18-ஆம் தேதிகைதிகளுக்கு நடைபெற உள்ள குறை தீர்ப்பு கூட்டம் குறித்து கைதிகளிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தண்டனை கைதிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செய்யப்பட்டு வரும் சட்ட உதவிகளை எடுத்து கூறினார்.பின்னர் பெண்கள் சிறைக்கு ...













