நாடு முழுவதும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவன் சரணடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் சில மாநிலங்களில் ஆயுதமேந்திய போராட்டக்குழுவான மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வரும் நிலையில், மாவோயிஸ்டுகளை அடக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா என பல மாநிலங்களில் ...

போபால்: ​வாக​னப் பரிசோதனை​யின்​போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை போலீ​ஸார் சுருட்​டியது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்​திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்​பகு​தி​யில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த புதன்​கிழமை இரவு சப்​-டி​விஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்​டிஓபி) பூஜா பாண்டே தலை​மையி​லான குழு​வினர் வாகன சோதனை நடத்​தினர். அப்​போது ஒரு காரில் ரூ.3 ...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக விடுமுறை அளித்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார்.பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணாமலை தனது பதிவில், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக எந்தத் துறை நிர்வாகத்தையும் சரியாக கவனிக்காமல், வெற்று விளம்பரங்களிலேயே திமுக அரசு ...

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் நடத்தப்படுகின்றன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், ...

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் ...

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தயாராகி வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதன்படி, “அக்டோபர் 16 முதல் 18ம் தேதிக்குள் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இதன் அடிப்படையில், வளிமண்டலத்தில் கிழக்குத் திசை காற்று நாளைக்குள் (புதன்கிழமைக்குள்) வீசத் தொடங்கும் எனவும், அதுவே பருவமழையின் தொடக்கத்துக்கான அறிகுறியாகும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் ...

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் பயணக் கட்டணம் பல மடங்காக உயா்ந்துள்ளது.ஆன்லைன் முன்பதிவில் வெளிப்படையாகவே கூடுதல் கட்டணம் அப்பட்டமாக வசூலிக்கப்படுவது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். தீபாவளி பண்டிகை அக்.20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சென்னையில் படிப்பு மற்றும் பணி நிமித்தமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் பல்வேறு பகுதிகளில் புகுந்து உயிர்சேதத்தையும் பொருட்டே தங்களையும் ஏற்படுத்திவருகிறது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகறை பகுதியில் அதிகாலை மூன்று முப்பது மணியளவில் புகுந்த ஐந்து காட்டுயானைகள் கொண்ட கூட்டம் அங்குள்ள செல்வி என்பவரின் வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது ...

உதகை : அஇஅதிமுக கழகத்தின் பொதுச் செயலாளர் முன்னா உதகை அக்டோபர் 13  முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைக்கிணங்க எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி  வழிகாட்டுதலின்படி உதகை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகரப்பகுதிக்கான பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் தலைமையில் மாநில வர்த்தக அணி செயலாளர் ...

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் “2025 – 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவு என ஆண் பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான ...