கேரளத்தில் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் பள்ளியில் மாணவி ஹிஜாப் அணியத் தடை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், எர்ணாக்குளம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயம் நடத்திவரும் செயின்ட் ரீட்டா பப்ளிக் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், “தான் ஹிஜாப் அணிந்திருந்ததால், தன்னை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை என்றும், தன்னிடம் ஆசிரியர்கள் மோசமாக நடந்துகொண்டதால், இனி ...

சென்னை: வரும் 20ம் தேதி தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர் புறப்பட தயாராகி வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்தது. இதனால் பயணிகள் நொந்து போயினர். இந்நிலையில் தான் இன்று தமிழக போக்குவரத்து துறை ...

கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ,சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் நேற்று ரத்தினபுரி கண்ணப்பன் நகர் சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ஒரு கிலோ 720 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்  வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கே.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணைத் தலைவரும் கருவூலம் மற்றும் கணக்குக் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கோ.சசீந்திரன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில மகளிரணி செயலாளரும் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் ...

கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 1299 சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு குறித்து கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடபட்டது. இதற்கான தேர்வு டிசம்பர் மாதம் 21 -ஆம் தேதி நடைபெற உள்ளது .இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி பெற்று ...

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர.இவர்களை குடும்பத்தினர் – உறவினர் பார்ப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கபடுகிறார்கள். இந்த நிலையில் மதுரை ,மேலூர் அட்டப்பட்டியை சேர்ந்த அய்யனார் என்பவர் தனது தம்பி பாலா என்ற மதுரை பாலாவை பார்ப்பதற்கு நேற்று மத்திய சிறைக்கு வந்தார். அப்போது சிறை வளாகத்தில் ...

கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தவர் விஸ்வநாதன். இவர் கடந்த 30 ஆம் தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை சேம நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இதை இறந்தவரின் மனைவி விஜயலட்சுமியிடம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவை ...

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடையைச் சேர்ந்தவர் பாபு எட்வர்ட் விக்டர். இவரது மகன் பிளக்ஸ் மேத்யூ (வயது 22) இவர் நேற்று முன்தினம் இரவில் சுங்கம் பைபாஸ் ரோடு பாரி நகர் பகுதியில் தனது நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர் .இவர் இல்லை ...

கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த சஞ்சய் குமார் (வயது 28) இவர் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து வடவள்ளியை சேர்ந்த கமலக்கண்ணன் ( வயது 30 ) உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கமலக்கண்ணனுக்கு மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கையெழுத்து போட ...

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல் (வயது32). இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து மோசடி செய்துள்ளார். மேலும் மத்திய அரசில் வேலை வாங்கி கொடுப்பது போலவும் , ஆன்லைன் மூலமும் ஏராளமான மோசடிகளில் ஈடுபட்டு வந்தாராம். சித்திரவேலின் மோசடி குறித்து டெல்லியில் ...