கோவை ஜூன் 24 கோவை சாய்பாபா காலனி, கே. என். புதூர் கவுண்டப்பன் தெருவை சேர்ந்தவர், இஜாஸ் அகமது ( வயது 32) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.. சம்பவத்தன்று இவரது வீட்டின் கதவை உட்பக்கமாக பூட்டிவிட்டு படுக்கை அறைக்கு சென்றார். அதன்பிறகு அவரது வீட்டு வளாகத்துக்குள் மர்ம ஆசாமி ஒருவன் நுழைந்தார் ...

கோவை ஜூன் 24கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறிசம்பவம் நடந்தது .இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் மகன் விக்னேஷ் (20) வெங்கடாசலம் மகன் ஆகாஷ் (21) ஆகியோரை செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி இந்த நபர்கள் மீது ...

சமீபத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக , இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே முற்றுப்போக்கான நிலை ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் பதற்றம் குறைக்கப்பட்டது.இந்த நிலையில், இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) சஸ்பெண்ட் செய்தது, அதற்கெதிராக ...

கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில், ...

நியூயார்க்: கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் போர் விமானங்கள் பாரசீக வளைகுடாவில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.இவற்றில் சில கத்தார் நோக்கி விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த போர் பல தரப்பு மோதலாக உருவெடுக்கும் ...

டெஹ்ரான்: ஈரான் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இரண்டு தூதரக வழிகள் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்க அதிபரிடம் தெரிவித்த பின்பே.. ஈரான் இந்த அட்டாக்கை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரான் கத்தாரில் உள்ள அல் உடீத் விமானத் ...

மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நேற்று (22.06.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்ற வேண்டும், திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளைக் காக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலையத்துறை வெளியேற ...

மாஸ்கோ: இஸ்ரேல் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் மற்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வரும் எனச் சொல்லப்பட்டது.குறிப்பாக ரஷ்யா இதில் களமிறங்கும் என்றே பலரும் கருதினர். ஆனால், ரஷ்யா இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக அமைதி காத்தே வருகிறது. இதற்கிடையே ரஷ்யா இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து அந்நாட்டின் அதிபர் புதின் முக்கிய ...

மதுரை: நீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதுரையில் நடந்த முருகபக்தர்கள் மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்தார்.மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து நேற்று காலை முதலே வாகனங்களில் ஏராளமான ...

உதகை ஜூன் 23 நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் நீலகிரி பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளின் விவசாய சங்கங்களிடமிருந்து முன்னதாகவே பெறப்பட்ட 35 கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நடைபெற்ற விவசாயிகள் ...