ஜூன் 24 நீலகிரி மாவட்டம் உதகையில் இந்தியதேசிய காங்கிரஸ் சார்பாக இந்தியா அரசியல் அமைப்பை காப்போம் என்னும் பொது கூட்டம் உதகை ஏடிசி திடல் அருகே வெகு சிறப்பாக மாவட்ட தலைவரும் உதகை சட்டமன்ற உறுப்பினருமான R. கணேஷ் தலைமையில் துவங்கியது, முன்னதாக மாவட்ட பொதுச் செயலாளர் உதகை ரவிக்குமார் விழாவின் துவக்கமாக வாழ்த்துரையாற்றினார், நிகழ்ச்சி ...
கோவை ஜூன் 24 கோவைகணபதி அருகே உள்ள சேரன் மாநகர சேர்ந்தவர் ரவி (வயது 73 ) இவர் நேற்று மருதமலை கோவிலுக்கு படிக்கட்டு பாதை வழியாக நடந்து சென்றார் .அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார் .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்த அவர்கள் மீட்டு தனியார் ...
கோவை ஜூன் 24 கோவை துடியலூர் ஜி. என். மில். ஸ்ரீ வர்ஷா ரெசிடென்சி பகுதியில் வசிப்பவர் விஜயராகவன். இவரது மனைவி எழில் இளநங்கை ( வயது 47) பல் மருத்துவர்.இவரது வீட்டில் பெற்றோர்களும் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் வீட்டிலிருந்த17 பவுன் தங்க நகைகள், ஒரு வைர நெக்லஸ் ஆகியவற்றை திடீரென்று காணவில்லை.யாரோ திருடி சென்றிருப்பது ...
கோவை ஜூன் 24 கோவைராமநாதபுரம் பக்கம் உள்ள நஞ்சுண்டாபுரத்தில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக இராமநாதபுரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் அங்கு திடீர் சோதனை நடத்தினார்..அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரம் ஒலம்பஸ், சங்கர் ( வயது 36) ...
கோவை ஜூன் 24 நீலகிரி, மாவட்டம் ஊட்டி பக்கம் உள்ள ஏப்ப நாடு, மொரப்பகுட்டியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் தாமினி ( வயது 23 )எம்.பி.ஏ. படித்து முடித்துவிட்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதற்காக சிகிச்சை பெற கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ...
கோவை ஜூன் 24 கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் கிருஷ்ணம்மாள் வீதியைச் சேர்ந்தவர் சுந்தரன். இவரது மகன் அகில் ( வயது 24) இவர் நேற்று காந்திபுரம் 100 அடி ரோட்டில் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. ...
கோவை 24 கோவை போத்தனூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மனோன்மணி. இவரது மகன் பிரசாந்த் (வயது 34).இவர் பீளமேட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் சரவணம்பட்டியில் இருந்து தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு வந்தது. அந்த லாரியை வெள்ளக் கிணறு ...
கோவை ஜூன் 24 கோவை உக்கடம் ,பெரிய கடை வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் .”பிருந்தாவன் புட்ஸ் ப்ராடக்ட்ஸ்” என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குநெல்லை மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார் .இவர் அந்த நிறுவனத்திற்குரிய பணம் ரூ.52 லட்சத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. ...
கோவை ஜூன் 24 கோவை சிவானந்தா காலனி, காந்திநகரை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மனைவி அம்மாளு (வயது 40) இவர் நேற்று தனது மகனுடன் அவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 திருநங்கைகள் இவர்களை கேலி – கிண்டல் செய்தார்களாம்.இதை தட்டி கேட்ட தாய் – மகனை அவர்கள் ...
கோவை ஜூன் 24 கோவை சாய்பாபா காலனி, கே. என். புதூர் கவுண்டப்பன் தெருவை சேர்ந்தவர், இஜாஸ் அகமது ( வயது 32) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.. சம்பவத்தன்று இவரது வீட்டின் கதவை உட்பக்கமாக பூட்டிவிட்டு படுக்கை அறைக்கு சென்றார். அதன்பிறகு அவரது வீட்டு வளாகத்துக்குள் மர்ம ஆசாமி ஒருவன் நுழைந்தார் ...