கோவை ஜூன் 25 கோவை ரயில் நிலையத்திலிருந்து தினமும் ஏராளமான ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. வெளி மாநில ரயில்களும் கோவை வழியாக வருகின்றன .ரயிலில் உணவு தயாரித்து பயணிகளுக்கு விற்பனை செய்ய பிருந்தாவன் என்கிற உணவு தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் பெற்று செயல்பட்டு வருகிறது. ரயில் பயணிகளுக்கு உணவு விற்ற பணத்தை பெறுவதற்காக இந்த நிறுவனத்திற்கு ...
கோவை ஜூன் 25 கோவை மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது .இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 150 படிகள் ஏற வேண்டும். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக ரூ 5.20 ...
கோவை ஜூன் 25 கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது .இது குறித்து போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கனகசபாபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ...
உதகை ஜூன் 25நீலகிரி மாவட்டம் முழுவதிலும்தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வழிகாட்டலில்படி நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பாமா ரமேஷ் மேற்பார்வையில் நீலகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைமை மற்றும் உதகை நகர இளைஞரணி சார்பாக ...
ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் ...
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருளை 1 கிராம் ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கியதாகவும், ஜி-பே மூலம் ரூ.4.72 லட்சம் கொடுத்து போதைப் பொருளை வாங்கி உள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.ஸ்ரீகாந்த்திடம் மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் அவர் கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் ...
வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு; சிறுமியை தாக்கிய சிறுத்தையை பிடிக்க இரண்டு கூண்டுகள் அமைக்கப்பட்டது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முந்தா மோனிகாதேவி தம்பதியரின் மகள் ரோசினி வீட்டின் முன்னே சிறுத்தை கவ்வி தூக்கிச் சென்ற நிலையில் சனிக்கிழமையன்று சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியை யொட்டி கூண்டு ஒரு கூண்டும் மற்றும் ...
ராமநாதபுரம் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் மிகவும் பழமையடைந்து இடியும் நிலையில் இருந்ததையடுத்து அதனை மொத்தமாக இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக ரூ. 20 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அடிக்கல் ...
உதகை ஜூன் 24 நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலக உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அனைவரையும் வரவேற்றார். கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார், தென்றல் செல்வராஜ், திராவிடமணி ஆகியோர் ...
கோவை ஜூன் 24 கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன், தீவிரமாக செயல்பட்டு வருகிறார் . இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் 3 நாட்கள் “ஆபரேசன் டிரக் ப்ரி கோவை ” என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா ...