கோவை மருதமலை அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் செயல் அலுவலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :- மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் கந்தசஷ்டி சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதில் பக்தர்கள் திரளாக கலந்து கலந்து கொள்வார்கள். இதையொட்டி அந்த 2 ...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், உத்தரவின் பேரில் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று பொள்ளாச்சி புதிய பேருந்து நிறுத்தம் அருகில் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் மகன் சபரிநாதன் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.. அவரிடமிருந்து 6 கிலோ 100 ...
கோவை அருகே உள்ள ஆலாந்துறை, கோடக்காடு ,கணபதி காரர் தோட்டத்தில் கடந்த 30- 9 -2018 அன்று இரவு கிடா வெட்டு விருந்து நிகழ்ச்சி நடத்தினார்கள் .இதில் கலந்து கொண்ட கணபதி பகுதி பா.ஜ.க. துணை தலைவர் குட்டி என்கிற கந்தசாமி ( வயது 29) என்பவருக்கும் நாகராஜ் ( வயது 21) என்பவருக்கும் இடையே ...
கோவை : சிங்காநல்லூர் வரதராஜபுரம் , கிருஷ்ணம்ம நாயக்கர் லேஅவுட்டைசெய்தவர் கோபால், இவரது மகன் மதன்குமார் ( வயது 23) கட்டிட தொழிலாளி.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் ரஞ்சிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது மனைவி வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவி குடும்பத்தாருடன் அவருக்கு ...
கோவை : நீலகிரி மாவட்டம், ஊட்டி, எமரால்டு, முன்னி, எம் .ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவன் ( வயது 74 ) இவர் நேற்று தனது மகனுடன் கோவைக்கு வந்திருந்தார் .உக்கடம் பஸ் நிலையத்தில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது . இதில் ...
கோவை : திருச்சி வயலூர் ரோடு ,குமரன் நகரை சேர்ந்தவர் நேரு. இவரது மகள் லட்சிமித்ரா (வயது 20). இவர் குனியமுத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் விடுதியில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து அவரது தந்தை நேரு ...
கோவை மதுக்கரை அருகே சேலம் -கொச்சின் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து சோதனை சாவடி உள்ளது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த சோதனை சாவடியில் விதிமுறைகளை மீறி பணம் வசூலித்து வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று மாலை திடீரென அங்கு வந்தலஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்த ஊழியர்களின் செல்போன்களை ...
கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. உள்ளே நுழைந்த ஆசாமி அங்கிருந்த லாக்கரை உடைத்து நகைகளை கொள்ளை அடிக்க முயன்றார். ஆனால் லாக்கரை உடைக்க முடியவில்லை.. இதனால் அவர் கொண்டு வந்த கருவிகளை அப்படியே போட்டுவிட்டு தப்பி சென்றார். இதனால் ...
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், டைட்டல் பார்க், விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு 8-வது தடவையாக இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் இரு இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ...
தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், ...













