கோவை அம்மன் குளம், பாரதி காலனி அருகே குப்பை குவியல் கிடந்தது .அந்த குப்பையில் ஒரு பெண் குழந்தை சிசுவுடன் தொப்புள் கொடி அறுபடாத நிலையில் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சந்தையில் நேற்று ஆட்டு சந்தை நடந்தது. தீபாவளி பண்டிகையை யொட்டி சந்தைக்குஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது .இது குறித்து ஆட்டு வியாபாரிகள்கூறியதாவது:-பொள்ளாச்சி சந்தைக்கு தீபாவளி பண்டி கையை முன்னிட்ட1000 க்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ரு 2 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றது. இதே போல் ...
கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரின் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகர பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் சரவண சுந்தர் ...
கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 30 லட்சத்தை கடந்துள்ளது. சென்னை -டெல்லி . மும்பை பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், சார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி போன்ற வெளிநாடுகளின் நகரங்களுக்கும் நேரடி விமானங்கள் இயக்கபட்டு வருகின்றன. வெளிநாட்டு பிரிவில்கோவை – சிங்கப்பூர் இடையே ஸ்கூட் மற்றும் இண்டிகோ ஆகிய ...
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் ராஜ்.குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி கீதாஞ்சலி ( வயது 26) இவர் தனது கணவரிடம் தீபாவளிக்கு சேலை வாங்கித் தருமாறு கூறினாராம். இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப் ராஜ் அவரது மனைவியை கீழே பிடித்து தள்ளி வயிற்றில் மிதித்தார். பின்னர் அவருக்கு கொலை ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, நேரு காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி உமா (வயது 41 )இவரது கணவர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதிலிருந்து உமா மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையைவிட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் நேற்று மாலையில் குனியமுத்தூர் ,மூவேந்தர் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி அருகே 2 பேர் நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது . இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், உத்தரவின் பேரில், துணை கமிஷனர் (தெற்கு) கார்த்திகேயன் மேற்பார்வையில், போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையில், கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (வயது 30) என்பவர் மீதான தகவல் அடிப்படையில், தெற்கு தனிப்படை மற்றும் கரும்புக்கடை காவல் ...
கரூர்: தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதால் தவெக நிர்வாகிகளுக்கு காவல் நீட்டிப்பு வழங்க மறுத்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் அவர்களை விடுவித்து உத்தரவிட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் ...
சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளியை முன்னிட்டு நாளை ( வெள்ளிக்கிழமை) நாளை மறுநாள் ( சனிக்கிழமை) ஆகிய நாட்களில் இரவு 11-55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் சென்னை போத்தனூர் சிறப்பு ரெயில் ( எண் 06049) மறுநாள் காலை 9:30 மணிக்கு போத்தனூர் வந்து அடையும். மறுமார்க்கத்தில் ...













