ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை மூலமாக ரூ.1.16 கோடி வருவாய் கிடைத்துள்ளது.ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி இரவு வரையிலும் நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் செல்லத்துரை தலைமை ...
ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில் 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. ...
இஸ்லாமாபாத்: அமெரிக்காவை குறிவைத்து சீனா உதவியுடன் பாகிஸ்தான் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரகசியமாக தயாரித்து வருகிறது.இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இதனை அமெரிக்க உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ள நிலையில் பாகிஸ்தானை பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் ...
வீடு மற்றும் மனைகள் விற்பனையின் போது பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்று பெறும் டிஜிட்டல் நடைமுறை பொதுமக்களுக்கு பெறும் பயனளிப்பதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி கோவையில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அசுர வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் ...
கோவை ஜூன் 25 கோவை சேர்ந்த பெண் ஒருவரின் ஆபாச புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சென்னையிலிருந்து புகைப்படம் சமூக ...
கோவை ஜூன் 25 கோவை போத்தனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி நேற்று கோவை புதூர் பகுதியில் ஒரு திருமண மண்டபம் அருகே உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு 24. கிலோ புகையிலை பொருட்கள் (குட்கா )இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாககடை உரிமையாளர் பரமேஸ்வரன் (வயது ...
கோவை ஜூன் 25 கோவை விளாங்குறிச்சி ரோடு ஸ்ரீ விக்னேஷ் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ஹரிஷ் ( வயது 33) இவர் நேற்று விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள 11 – 11 டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மது வாங்கி காருக்குள் வைத்து அருந்தினார். போதை தலைக்கு ஏறியதும் காருக்குள்ளே படுத்து தூங்கிவிட்டார். ...
கோவை ஜூன் 25 கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளவேந்திரன் நேற்று அங்குள்ள நாதமேடு, கருப்பராயன் கோவில் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ...
கோவை ஜூன் 25 பொள்ளாச்சி கிணத்து கடவு பக்கம் உள்ள ஜக்கார்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 48) இவரது மனைவி நித்யா ( வயது 41) இவர்கள் இருவரும் அங்குள்ள மேற்கு தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.நேற்று மணிகண்டன் தோட்டத்தில் மோட்டார் கம்பிரசர் வால்வை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி ...
கோவை ஜூன் 25 பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு நேற்று குடிபோதையில் ஒருவர் சினிமா பார்க்கச் சென்றார்.அவர் குடிபோதையில் தியேட்டர் முன் நிறுத்தி இருந்த கார் மீது கல்வீசினார்.இதில் காரின் கண்ணாடி உடைந்தது.இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் செந்தில் ( வயது 55) புகார் செய்தார். போலீசார் வழக்கு ...