கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ராகேஷ் குமார் (வயது20) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நபிலாஸ் தண்டி மகன் சுதன் தண்டி(வயது25) என்பவரை கைது செய்தனர். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை முதலாவது ...
இந்த மாபெரும் கண்டுபிடிப்பு குறிப்பிட்ட இந்த மாநிலத்தை இந்தியாவின் செல்வந்த மாநிலமாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும். அது எந்த மாநிலம் என்பதை விரிவாக பார்க்கலாம். சமீபத்தில் வெளியான தகவலின் படி, இந்தியாவின் மொத்த தங்கத்தளங்களில் சுமார் 44% பீகாரில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இதன் பின்னர் ராஜஸ்தான் ...
சந்தையில் உள்ள 112 மருந்துகள் தர சோதனைகளில் தோல்வியடைந்துள்ளதாக அரசு அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்த நம்மில் பலரும் மருந்துகளைப் பயன்படுத்துகிறோம்.. ஆனால் இப்போது மத்திய அரசு ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 2025 இல், சந்தையில் கிடைக்கும் மருந்துகள் சோதிக்கப்பட்டன. அவற்றின் தரம் சரிபார்க்கப்பட்டது. ஆனால் அவற்றில் 112 ...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி 4 கட்டங்களாக சுமார் 180 தொகுதிகளில் பரப்புரையை முடித்துள்ளார். 5 ஆவது கட்ட தேர்தல் பரப்புரையை இன்னும் தொடங்கவில்லை. குறிப்பாக கரூரில் நடந்த விஜய் கட்சியின் கூட்டத்தில் 41 பேர் பலியாகினர்.இதற்குப் பின்னர் ...
சென்னை: புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரிப்பது , காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை என்பது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடுமையாக சாடியுள்ளது. ஒரு வெளிப்படையான குற்றம் வெளிப்பட்டால், காவல்துறையினர் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் ...
இஸ்ரேல்-ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபரில் தொடங்கி இரண்டாம் ஆண்டை எட்டியுள்ளது. இந்த போரில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது. இதற்கு பதிலடியாக, கடந்த ஆண்டு இஸ்ரேல் ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில், அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்பட பலர் உயிரிழந்தனர். ...
உலகளாவிய பொருளாதார நிலையற்றத்தன்மையும் பணவீக்க அச்சங்களும் அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் மீதான தேவை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்பை பெரிதும் உயர்த்தி வருகின்றன. குறிப்பாக சீனாவும் இந்தியாவும் தங்க சேமிப்பில் முன்னணியில் உள்ளன. அக்டோபர் 8, 2025 நிலவரப்படி, சீனாவின் தங்க இருப்பு 2,298.5 டன்களாக ...
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் இல்லையென்ற குற்றச்சாட்டை முன் வைத்து, செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற எம்ஜிஆர் ...
காபூல்: டிடிபி எனப்படும் பாகிஸ்தான் தாலிபான்கள் அங்குள்ள ஷெரீப் அரசுக்குத் தலைவலியாக மாறியுள்ளது. பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தைக் குறிவைத்து டிடிபி தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் பாகிஸ்தான் ராணுவ தளபதியை நேரடியாக எச்சரித்துள்ளது. ஒரு ஆண்மகனாக இருந்தால் நேரடியாக மோதி பார்க்க வேண்டும் எனத் தாலிபான்கள் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை தீயணைப்பு துறை சார்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் ரமேஷ், தலைமையாசிரியர் சிவன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மழைகாலங்களில் ஆறுகளில் ஏற்படும் திடீர் வெள்ளநீரில் சிக்கிக் ...













