கோவை பீளமேடு சர்வதேச விமான நிலைய ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்று இரவு அந்த லாட்ஜில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள 3-ம் நம்பர் அறையில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆவராம்பாளையம், இளங்கோ நகரை ...
கோவை அருகே உள்ள காளப்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் துறை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் மூட்டையில் அரிசி குவித்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சோதனை செய்ததில் அது ரேசன் அரிசி என்று கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னை ,பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே உள்பட நாடு முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கவரி துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன் தினம் ...
கோவை சூலூரில் உள்ள ஒரு கோவில் விவகாரத்தில் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்கிய போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.அவர் தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயா ...
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம் 4-வது வீதி சேர்ந்தவர் வெங்கடேஷ், இருசக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது தாயார் உடல் நலக்குறைவால் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக இவரது தந்தை இருந்து வருகிறார். வெங்கடேசன் மனைவி தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 8-ம் தேதி வெங்கடேஷ் ஒர்க் ...
கோவை கடைவீதி காவல் நிலையத்தில் மாடியில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் அறையில் பேரூர் ராமசெட்டிபாளையம்,காமராஜர் நகரை சேர்ந்த அறிவொளிராஜன் ( வயது 60) என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவம் ...
சூலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 650 பேர் காசியில் வரும் 16-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ விசாலாட்சி திருக்கல்யாண திருவிழா மற்றும் 1008 மஹா கும்ப தீர்த்த அபிஷேக விழாவில் பங்கேற்கவும், தேங்காய் தொட்டியில் அரைத்து செய்யப்பட்ட கங்கையில் ஆற்றில் விளக்கேற்றி விடும் பக்தர்களுக்கு வழங்க ஒரு கோடி ...
கோவை ரயில் நிலையம் ரோட்டில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயனை சந்தித்து புகார் மனு கொடுத்து வருகிறார்கள் .இந்த அலுவலக நுழைவு வாயிலில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சொர்பத் அலி என்பவரின் 7 வயது மகன் நேற்று முன்தினம் கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து நேற்று விரைந்து சென்ற பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் கரடி தாக்கி உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் 7 வயது மகன் நூர்ஜிஹான் உயிரிழந்ததைத் தொடர்ந்து வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் தாக்குதலால் ஏற்பட்டுவரும் உயிரிழப்புக்களை தடுக்கத் தவறியதாக தமிழக அரசு மற்றும் வனத்துறையை கண்டித்து வால்பாறை தலைமை அஞ்சலகம் முன்பு ...