அரட்டை மெசஞ்சர் (Arattai Messenger) ஆப் மூலம் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப்பிற்கு கடுமையான போட்டியை உருவாக்கிய ஜோஹோ (Zoho) நிறுவனம், இப்போது இந்தியாவின் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை சந்தையையே கலக்க வருகிறது. ஆம்! உங்க அன்றாட டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை மாற்றியமைக்க ஜோஹோ நிறுவனம் ‘Zoho Pay’ என்ற யு.பி.ஐ அடிப்படையிலான நுகர்வோர் கட்டணத் தளத்தை உருவாக்கி ...

நெல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு திட்டப் பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கெனவே முதல்வர் மு.க ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து அரசு திட்டப் பணிகளை துவக்கி வைத்த நிலையில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. வடகிழக்கு ...

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை 5:30 மணி நிலைவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக ...

கோவை சுக்கிரவார்பேட்டையில் உள்ள அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 63 -வது ஆண்டு கந்தசஷ்டி விழா நடைபெற்று வருகிறது . இதன் 4-வது நாள் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சிறுதுளி அமைப்பின் சேர்மன் வனிதா மோகன், கோவை நகர அமைப்புக்குழு தலைவரும் கவுன்சிலருமான சந்தோஷ் என்கிற சோமு,ஆர் .பி. ...

கோவை சாய்பாபா காலனி, காமராஜர் வீதி ,2 – வது கிராசில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சாய்பாபா காலனி போலீசிக்கு தகவல் வந்தது இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன், சப் இன்ஸ்பெக்டர்தீபாஆகியோர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது ...

கோவை சீரநாயக்கன்பாளையம் ,நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் ( வயது ...

கோவை கெம்பட்டி காலனி உப்பு மண்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் ( வயது 35) இவரது மனைவி பாக்கியலட்சுமி ( வயது 27) கதிர்வேல் குடிப்பழக்கம் உடையவர். நேற்று மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார் அதற்கு பாக்கியலட்சுமி இல்லை என்று மறுத்தார் .இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்தினார். இதில் ...

கோவை கணபதியைச் சேர்ந்தவர் ஜான் மைக்கேல் ( வயது 57) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2012 -ம் ஆண்டு காளப்பட்டியை சேர்ந்த லோகநாதன் அவரது மனைவி சாந்தி ஆகியோரிடம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினாராம். அதற்கு அவர் தற்போது வரை ரூ1 கோடி 50 லட்சம் வட்டியாக ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த தீபாவளி பண்டிகை அன்று அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 20 வயதான அவருடைய சொந்த அண்ணன் வீட்டுக்கு வந்தார். அந்த மாணவி வீட்டில் ...

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிஷ் ( வயது 21 )பிரகாஷ் ( வயது 22)திருச்சியை சேர்ந்தவர் சபா (வயது 23) இவர்கள் கோவை தெலுங்கு பாளையம் பகுதியில் உள்ள வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தனர்.. தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன் (வயது 23) அரியலூர் சேர்ந்தவர் அகத்தியன் ( வயது 21) ...