நெல்லை மாவட்டம் மருதகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ( வயது 57) சம்பவத்தன்று இரவு தனது மனைவி, மகன், மகளுடன் பொள்ளாச்சியில் இருந்து ரயிலில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார். அந்த ரயில் போத்தனூர் அருகே வந்த போது இசக்கியின் மனைவி தலையில் வைத்து படுத்து இருந்த பேக்கை ஒரு சிறுவன் நைசாக திருட முயன்றான். அதை ...

கோவை : துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு கோவைக்கு முதல் முறையாக நாளை ( செவ்வாய்க்கிழமை) வருகிறார் .அவருக்கு கோவை விமானத்தில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கோவை கொடிசியாவில் தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்து துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துரையாடுகிறார். அதன் பின்னர் அவர் டவுன்ஹால் மாநகராட்சி வளாகத்தில் உள்ள ...

சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் நடராஜன் ( வயது 61) இவர் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார் . அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம ஆசாமிகள் உங்களின் வங்கி கணக்கில் முறைகேடாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. எனவே உங்கள் டிஜிட்டல் கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். அதைக் கேட்டு ...

அமெரிக்காவின் நெருக்கடி அதிகரிக்கும் நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் உக்ரைனில் பல்வேறு பகுதிகள் குறிப்பாக தலைநகர் கடுமையாக சேதமடைந்துள்ளன..இது குறித்து விரிவாக பார்க்கலாம்.. ரஷ்யா நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலால், உக்ரைன் தலைநகர் கீவ்-இன் கடும் சேதமடைந்தன. அங்கு குடியிருப்பு வளாகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் வாகனங்கள் ...

இந்தியாவின் 25 சதவீத தங்க உலோகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாட்டிலேயே மிகப்பெரிய தங்க சுரங்கம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. ராஜஸ்தானில் தங்கம் இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதை மத்திய புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து புவியியல் ஆய்வாளர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் ஒவ்வொரு அங்குலமாக சென்று தங்கத்திற்கான இருப்பை தொடர்ந்து தேடி வருகின்றனர். ஏற்கனவே ...

இந்தியாவும் சீனாவுமிடையிலான நேரடி பயண விமான சேவைகள், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கியது. கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இது இந்தியா – சீனா உறவில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கான சீன தூதர் ...

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11: 30 மணியளவில் (அக்.,26) ‘மோந்தா’ புயலாக உருமாறி வலுவடைந்தது. வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ...

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தகடுகளை ஐதராபாத், பெங்களூரு மற்றும் சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் பேத்தியை கடந்த சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். தற்போது இவர் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணையில் உண்ணிகிருஷ்ணன் ...

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய கேரள அரசு எடுத்த முடிவுக்கு, தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் சிபிஎம், பாஜகவுடன் இரகசிய கூட்டு வைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு பதிலளித்த கேரளக் கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி, பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை என்றும், பாடத்திட்டம் ...

சென்னை:வரவிருக்கும் 2025 நவம்பர் மாதம் முதல் வாரத்தில், தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சின்னம் கோரி விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் பிரதான ...