பாகிஸ்தானுடன் உத்திசாா்ந்த உறவை மேம்படுத்த அமெரிக்கா முன்வந்துள்ளது; ஆனால், அதற்காக இந்தியாவுடனான வரலாற்றுரீதியான, முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ தெரிவித்தாா். மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் மாநாட்டையொட்டி இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை மாா்கோ ரூபியோ திங்கள்கிழமை சந்திக்க இருக்கிறாா். இந்நிலையில், அவா் ...

இஸ்லாமாபாத்: தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்(டிடிபி) அமைப்பை அழிப்பதாக கூறி, ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே எல்லை மோதல் நீடிக்கிறது. கடந்த வாரம் இருநாடுகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனால் போர் பதற்றம் ஏற்பட்டது. இருநாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த கத்தார், துருக்கி நாடுகள் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தின. ...

ஆசியான்’ நட்பு நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உலகளாவிய சவால்களை எதிா்கொள்வதில், ஆசியான் நாடுகளின் முன்னுரிமைகளை ஆதரிப்பதுடன், கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா். புரூணே, மியான்மா், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகளை ...

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் செயல்முறையை இந்திய தலைமை நீதிபதி (CJI) பூஷண் ஆர். கவாய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். மூப்பு அடிப்படையில் இந்தப் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள நீதிபதி காந்த், நவம்பர் 23 ஆம் ...

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல்களை நோக்கி அரசியல் களமிறங்கிய விஜய், த.வெ.க. என்ற பெயரில் தனது கட்சியைப் பதிவு செய்து, பரப்புரைப் பயணங்களைத் தொடங்கினார். செப்டம்பர் 13 அன்று தொடங்கிய இந்தப் பயணம், சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான பயணம் செப்டம்பர் 27 அன்று தொடங்கியது. ...

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். 37 குடும்பங்களை மாம்மல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து வந்து விஜய் தனித்தனியாக ஆறுதல் தெரிவித்து வருகிறார். மேலும் கூடுதல் நிதியுதவி செய்ய ஏதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தொழில், சொந்த வீடு, கடன் ...

நீலகிரி மாவட்டம்: உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 4வது புத்தகத்திருவிழாவினை தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலையில் (24.10.2025) குத்துவிளக்கேற்றி, புத்தக அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த புத்தக திருவிழாவில், புத்தக ...

கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று இரவு கரும்புக்கடை சாரமேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார் . அவர்களிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் ...

கோவை செல்வபுரம் நாடார் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி நாகமணி. ( வயது 65)நேற்று இவர் அங்கு ள்ள அண்ணா சிலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக 12 வயது சிறுவன் வேகமாக ஒட்டி சென்ற பைக் மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ...

கோவை ஆலாந்துறை அருகே போளூவாம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் லவேந்திரன் என்ற குமார் ( வயது 51) இவர் கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டு கோவை காந்திமா நகரில் வசித்து வந்தார் .கடந்த 20 21- ம் ஆண்டு மனைவி கவிதாவை கொலை செய்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். இந்த ...