இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருவதையொட்டி செய்தியாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி பாஸ் வழங்குவதில் கோவை மாவட்ட செய்தி – மக்கள் தொடர்பு அதிகாரி கெடுபிடியில் ஈடுபடுவது கோவை மாவட்ட செய்தியாளர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஒரு செய்தியாளர் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட உள்ளக் குமுறல்கள் வருமாறு:- காவல்துறைக்கு புரோக்கர் ...
கோவை கவுண்டம்பாளையம் லூனா நகர், அப்பாஸ் கார்டனை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவரது மகள் ஜோசிகா (வயது 19 )இவர் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். அவரது செல்போன் “ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ...
நீலகிரி மாவட்டம் ,மஞ்சூர் குந்தா,கரியமலையை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் ஸ்ரீ சுந்தர்தன்வயது 19 இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் ( சி . ஏ ) 3-ம் ஆண்டு படித்து வந்தார்.துடியலூர் பக்கம் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீரங்க கார்டனில் உள்ள ஒரு வீட்டில் அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று ...
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்தவர் வக்கீல் இசக்கி பாண்டி .இவரும் அதே பகுதியை சேர்ந்த சஸ்மிதாவும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சஸ்மிதா லண்டனில் படித்து வந்தார். இந்த நிலையில் இசக்கி பாண்டியை திருமணம் செய்ய லண்டனிலிருந்து சமீதா நேற்று கோவைக்கு வந்தார். பின்னர் காதலர்கள் இருவரும் கோவை ...
கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி ( வயது 40) வடவள்ளியை சேர்ந்தவர் சுஜாதா ( வயது 44) இவர்கள் இருவரும் வறுமை நிலையில் உள்ள பெண்களை குறி வைத்து அவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து ...
கோவை அவிநாசி ரோடு எல்.ஐ.சி. சிக்னல் அருகே போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு போக்குவரத்து விதிகளை மீறி தனியார் பஸ் அசூர வேகத்தில் வந்தது. இதை அறிந்த போலீசார் அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தனுஷ் (வயது 21) கண்டக்டர் ஜீவா (வயது 23) ஆகியோரை கைது செய்தனர் . ...
இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் சி.பி. ராதாகிருஷ்ணன். இவர் கோவையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ராணுவ விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு கொடுத்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ...
கோவை தெற்கு உக்கடம், லாரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாதிக் அலி ( வயது 31) இவர் உக்கடம் பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வந்தார் .திருமால் வீதியைச் சேர்ந்தவர் மொய்தீன் பாட்ஷா ( வயது 36) இவர் கடந்த 31- 10 – 2015 அன்று காலை 11 மணிக்கு தனது இறைச்சிக் கடையை ...
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழா மேலோங்கிக் கொண்டிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் சூரசம்ஹாரம் நாளை மாலை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஏற்கனவே திருச்செந்தூரை நோக்கி ...
அமெரிக்காவின் தடைகளுக்குப் பிறகு, ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் குறைவது குறித்துச் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேசலாம் என்று டிரம்ப் சனிக்கிழமை கூறியதாகப் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை “முழுவதுமாகக் குறைத்துவிட்டது”> ஆசியாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களுடன் சந்திப்புக்காக ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டபோது ...













