தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் 9 நாட்களுக்கு பிறகு குற்றவாளியை காவல்துறைினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை முதல் குற்றவாளியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு ...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது. இன்னும் ஏப்ரல், மே மாதங்களே வராத நிலையில், தற்போதே நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், நேற்று இரவு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து சற்று குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மார்ச் 19 தமிழகத்தில் ...
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திருச்செந்தூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனை செய்யப்பட்ட சம்பவம் திருச்சுழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ...
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திருச்சி, கோவை, சென்னை, மதுரை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் ...
பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சான பட்நாயக் தெரிவித்தார்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏற்கனவே 50 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ...
மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சுமார் 14 பிரசாரப் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 294 சட்டப் பேரவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 (152 ...
தமிழகத்தில் புனித ரமலான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பு இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, நாளை (மார்ச் 21, சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை ஈகைத் திருநாளாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி ரமலான் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 19 முதல் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பைத் தொடங்கினர். கடந்த ஒரு மாத காலமாக ...
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்புக்கான ...
புதுடெல்லி: இந்தியாவில் 67 சதவீத பட்டதாரி இளைஞர்களுக்கு தகுதியான வேலை கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 லட்சம் இளைஞர்கள் பட்டதாரிகளாக உருவெடுத்தனர். ஆனால், அவர்களில் சுமார் 28 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது. ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), இன்று காலை 10 மணியளவில் சென்னையிலிருந்து திடீரென டெல்லி புறப்பட்டுள்ளார்.2026 தேர்தலை நோக்கி தமிழக அரசியல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பயணம் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தை பெற்றதாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில், கட்சிகளுக்கிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் வேகமெடுத்து வருகின்றன. ...













