அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இந்திய வம்சாவளியினர் மீது நடைபெறும் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரபல தொழில்முனைவோர் ஸ்ரீதர் வேம்பு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை நோக்கி உணர்ச்சிபூர்வமான அழைப்பை விடுத்துள்ளார். நீங்கள் வரவேற்கப்படாத இடத்தில் ஏன் தங்குகிறீர்கள்? தாய்நாடு உங்களை வரவேற்கிறது. வாருங்கள் – நாமே வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என்று அவர் ...

அவனியாபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்மாவட்டங்களில் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பி இன்றிரவு 7.30 மணியளவில் மதுரைக்கு வருகிறார். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை காலை மதுரையில் இருந்து கிளம்பி சாலை மார்க்கமாக கோவில்பட்டி மற்றும் தென்காசி பகுதிகளுக்குச் சென்று ...

மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெறும் ‘இந்திய கடல்சார் வாரம் 2025’ தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது., இந்தியாவிடம் ஜனநாயக ஸ்திரத்தன்மையும், கடற்படை திறன்களும் உள்ளன. இந்தோ-பசிபிக் மற்றும் தெற்கு பிராந்திய நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை இந்தியா குறைத்துள்ளது. 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ...

மேற்கு துருக்கியில் நேற்றிரவு 6.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக, ஏற்கனவே சேதமடைந்திருந்த குறைந்தது 3 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலகேசிர் (Balikesir) மாகாணத்தில் உள்ள சிந்தர்கி (Sindirgi) என்ற நகரத்தில் சுமார் 5.99 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா அளித்த ...

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக தில்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது…. இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 ...

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மான வழி​யில் நுழைந்த ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி உள்​ளது. இதுகுறித்து கர்​னல் மாவட்ட டிஎஸ்பி சந்​தீப் குமார் கூறிய​தாவது: அமெரிக்​கா​வில் உரிய விசா அனு​மதி இல்​லாமல் சட்​ட​விரோத​மான வழி​முறை​யில் குடியேறிய ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி ...

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி ...

வங்கக்கடலில் உருவாகியுள்ளமோன்தா புயல்  தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மோன்தா புயல் அக்டோபர் 28, 2025 மாலை அல்லது இரவில் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கடற்கரை கடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனையடுத்து தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் கனமழை இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ...

சென்னை: ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்துக்கு எதிராக போராடிட, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்’ என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து திமுக கூட்டணி ...

சிவகங்கை: ‘அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர்’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செய்தார். மேலும் அவர், மருது சகோதரர்கள் சிலைக்கு 6.5 கிலோ ...