உதகை மே 22 நீலகிரி மாவட்ட ரஜினி நற்பணி மன்றம், மற்றும் அனைத்து சங்கங்கள் இணைந்து பாஜக சார்பாக உதகையில் இந்தியா ராணுவத்திற்கு வீரவணக்க அணிவகுப்புபேரணி உதகை ஷேரிங் கிராஸ் பகுதியில் இருந்து கமர்சியல் சாலை வழியாக ஏடிசி திடல் வரை பேரணி துவங்கியது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு தீவிரவாதிகள் முகாம்களை வேரோடு மண்ணோடு ...
உதகை மே 25 நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம் பூங்காவில் கோடை விழாவின் ஒரு பகுதியான 65வது பழக்காட்சியினை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., முன்னிலையில் (23.05.2025) துவக்கி வைத்து, பார்வையிட்டார், இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக் கொறடா தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, இந்தியாவின் ...
கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது. கோவையில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்த மழையால் கோவை குற்றால ...
கோவை மே 26 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்றுஅதிகாலையில் காந்திபுரம் 3-வதுவீதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது சட்ட விரோதமாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் ,மங்கலம் ,கோட்டக்குடி பக்கம் ...
கோவை ஜூன் 26 கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 51) இவர் கடந்த 8 மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி பிரீத்தி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு ...
கோவை மே 26 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், பெரியார் நகரை சேர்ந்தவர் மயில்சாமி (வயது54) இவரது அண்ணன் கருப்புசாமி(வயது 57) இவர்கள் அருகருகே வசித்து வருகிறார்கள்..இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இது கோஷ்டி மோதலாக வெடித்தது.ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மயில்சாமியும் ,அண்ணன் கருப்பசாமியும் படுகாயம் அடைந்தனர் .இது தொடர்பாக ...
கோவை மே 26 கோவையில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்த மழையால் கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் பல்வேறு ...
கோவை மே 26 கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி வெள்ளியங்கிரி மலை உள்ளது .7-வது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளிங்கிரி ஆண்டவர் வீற்றிருக்கிறார். இதனால் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். மலைக்குச் செல்லும் பாதை ...
சத்தியமங்கலம், மே.26: தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து ...
இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவப்படையினர் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி ...