கோவை சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் நேற்று விளாங்குறிச்சி,காட்டு கடை டாஸ்மாக் கடை ( எண் 1564) பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது கடையை மூடிய பிறகு கள்ள சந்தையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 410 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ...
கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே உள்ள சாக்கடையில் நேற்று காலை சாக்கு மூட்டையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர் ...
கோவை மாவட்ட காவல்துறையினர்… சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று காருண்யா நகர் காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுவாணி சாலையில் சோதனையில் ஈடுபட்டு ...
கோவையில் உள்ள ஈஷா யோக மையம் சார்பில் கடந்த சில மாதங்களாக கிராமமோத்சவம் என்ற பெயரில் 17 ஆவது ஆண்டாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. த்ரோபால், வாலிபால் உள்ளிட்ட ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது இக்கூட்டத்தில் மருத்துவர் பாபு லட்சுமணன் பணியாளர்களின் சேவைகள் குறித்தும் உரிய ஆலோசனைகளும் வழங்கினார். முன்னதாக வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் மற்றும் நகர்மன்ற தலைவர் அழகு ...
கோவை : மண்டல அளவிலான உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் தலைமையில் கோவை மாவட்டம் மதுக்கரை.துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கி பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:- பிஸ்டல் பிரிவு ...
கோவையில் கடந்த சில மாதங்களாக அரசு அலுவலகம் , விமான நிலையம், காவல் துறை மற்றும் கல்வி நிலையங்கள் என தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய தொடர் சோதனைகளில் அவை புரளி என்பது தெரிய வந்தது. எனினும் இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கும் நபரை கண்டுபிடிக்க முடியாமல் சைபர் கிரைம் ...
தமிழக அரசியல் களத்தில் சமீப காலமாகவே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் அனைத்தும் தங்களுக்கான வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் ...
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், 7 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது. பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளை அழிக்க பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் ...
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று விஜய் மேற்கொண்ட வார இறுதிப் பயணத்தின்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த போன் கால் உரையாடல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. திருவாரூர் பயணத்திற்கு பின் ...













