காசா: காசாவில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், 48 பிணைக்கைதிகளின் ‘பிரியாவிடைப்’ புகைப்படத்தை ஹமாஸ் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காசாவில் இஸ்ரேல் தனது ராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பின் கஸ்ஸாம் பிரிகேட்ஸ் பிரிவு, 48 இஸ்ரேல் பிணைக்கைதிகளின் புகைப்படத்தை வெளியிட்டு, அதனை ‘பிரியாவிடைப் புகைப்படம்’ எனக் குறிப்பிட்டுள்ளது. உயிருடன் இருப்பவர்கள் மற்றும் ஏற்கெனவே ...
வாஷிங்டன்: புதிதாக எச்-1பி விசா விண்ணப்பிப்போருக்கு மட்டுமே ஒருமுறை கட்டணமாக ரூ.88 லட்சம் வசூலிக்கப்படும் என்றும் ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. இது இந்திய ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட அமெரிக்காவில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்வதற்காக அந்நாட்டு அரசு ...
இந்தியா முழுவதும் இன்று நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. நவராத்திரி விழா பிரசித்த பெற்ற திருக்கோவில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில், பிரதமர் மோடி மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் ...
நீலகிரி மாவட்டம் அதிமுக கழகத்தின் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் முன்னிலையில் உதகை மற்றும் கோத்தகிரியில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் உதகை தேவாங்கர் திருமண மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக மாற்றுக் கட்சி மற்றும் அதிமுகவில் புதியதாக ...
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம் என உறுதி மொழியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா தலைமை நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர். உதகை: நீலகிரி மாவட்டம் திமுக கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் இன்று 20/09/2025 தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம், ...
மதுரை மாவட்டம் ,வாடி பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56) கோவையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கோவை பீளமேடு ஹட்கோ காலணி ஹவுசிங் யூனிட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் மதுரையில் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் கண்ணன் நேற்று ...
மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் ஜிந்தா ஒஸ்மான் (வயது 28) இவருக்கு கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த இக்பால் (வயது 54 )என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில் இக்பால் தனக்கு அரசு உயர் அதிகாரிகள் தெரியும், அவர்கள் மூலம், அரசு வேலை வாங்கி தருவதாக ஜிந்தா ஓஸ்மானிடம் தெரிவித்தார். மேலும் வேலைக்காக ...
கோவை டாட்டா பாத்தில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் சுரேஷ் ( வயது 49)இவரது மனைவி பிரியா (வயது 46) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுரேஷ் எந்த வேலைக்கும் செல்வதில்லை. அவரது மனைவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்வாராம். இந்த நிலையில் கணவர் மீது கடந்த ஆண்டு ...
கோவை : ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சியாம் சுந்தர ராவ். இவரது மகன் சொண்டி அனில் ( வயது 25) இவர் துடியலூர் என் .ஜி ஜி. ஒ காலனி ,எஸ் .எம் . நகரில் தனது தாயார் சொண்டி ராஜேஸ்வரியுடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார் .இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு ...
கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று மாலைஆத்துப்பாலம் மின் மயானம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 100 கிராம் கஞ்சா, 120 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரும் கைது ...













