சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வியூகங்களை இறுதி செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) வலுப்படுத்துவதும், திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிவதைத் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக எதிர்ப்பு வாக்குகளை தவெக பிரிக்கிறதோ என்ற கேள்வியும் கடுமையாக நிலவி வருகிறதாம். ...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், H1-B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியிருப்பது, இந்திய தொழில்நுட்ப துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு, அமெரிக்காவில் தங்கள் வேலைவாய்ப்பு, குடும்பம், மற்றும் எதிர்காலம் என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதேசமயம், இந்த நடவடிக்கை அமெரிக்காவில் ஏன் எடுக்கப்பட்டது என்பதைப் பற்றிய ...
லண்டன்: லண்டன்: இந்தியா – பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நாம் ஒன்றாக வாழ கற்று கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உறவுகளை இயல்பாக்க முடியாது. காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை சிறப்பாக முடியும் என்று யாராவது நம்பினால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். இதனால் இந்தியா சண்டையை விட்டுவிட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சி ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பழனியாண்டி புதூரை சேர்ந்தவர் பவிபிரியா ( வயது 26) இவர் கொண்டே கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவரை காதலித்து வந்தார் .அவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் . இதனால் அவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பவிபிரியாவுக்கு வேறு நபரை திருமணம் ...
கோவை இருகூர் அருகே உள்ள ராவுத்தூர் தரை பாலம் அருகே தண்டவாளத்தில் கடந்த 14- ஆம் தேதிஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...
கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று சாரமேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார் அவரிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் ...
கோவை ரத்தினபுரி நாராயணசாமி வீதியை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 38) இவரும் சங்கனூர் காமாட்சி நகரை சேர்ந்த சோம சேகர் ( வயது 37) என்பவரும் நண்பர்கள் .கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சோமசேகர், ஞான ராஜிடம் 80 ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. இதை அவரிடம் அடிக்கடி ...
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் ஊருக்குள் சுற்றி வரும் *ரோலக்ஸ்*என்ற காட்டு யானையை பிடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தொண்டாமுத்தூர் அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை ரோலக்சைபிடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த அருகில் சென்ற வனக் ...
தாலின்: எஸ்டோனிய வான்பரப்பில் மூன்று ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதை நேட்டோ படைகள் இடைமறித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஜார்ஜியாவில் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்திருந்த சம்பவம் பேசுபொருளாகியிருந்த நிலையில், தற்போது எஸ்டோனியாவுக்குள் ரஷ்ய போர் விமான நுழைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எஸ்டோனியா என்பது, ரஷ்யாவின் பக்கத்து நாடாகும். உக்ரைனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை ...
மதுரை: ஜிஎஸ்டி முறையில் மத்திய அரசு செய்த சீர்திருத்தம் மூலம் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், வரி சீர்திருத்தம் மூலம் ரூ.2 லட்சம் கோடி வரிப்பணம் மீண்டும் மக்களிடமே போய் இருப்பதாகவும் இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு கடந்த ...













