ஈரான் தலைநகா் டெஹ்ரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்கியது.4-ஆவது வாரத்தில் உள்ள இப்போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானுடன் அமெரிக்கா ரகசிய பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையிலும், இருதரப்பிலும் தாக்குதல்கள் ...
கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் (அதிகாரபூர்வ டுவிட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “கோவிட் காலத்தைப் போல” என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே ...
காஷ்மீரைச் சேர்ந்த பெண் தீவிரவாதி ஆசியா அன்ட்ராபிக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.அவரது இரு கூட்டாளிகளுக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்தவர் ஆசியா அன்ட்ராபி (62). அவர் ஆரம்பத்தில் ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பில் இருந்தார். அதில் இருந்து விலகிய அவர் கடந்த 1980ல் ...
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இத்தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேகலாவுக்கு வாக்குச் சேகரித்து அவா் பேசியதாவது: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சட்டம்- ஒழுங்கு அதிகரித்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இயற்கை வளங்கள், ...
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தேதி கடந்த 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ...
சாத்தியமான அனைத்து வழிகளில் இருந்தும் எரிவாயு, கச்சா எண்ணெயைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மேற்காசிய போரால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அதை எதிர்கொள்ள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் நேற்று முன்தினம் மக்களவையில் விளக்கிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாநிலங்களவையில் ...
கிறிஸ்தவம் அல்லது பிற மதங்களுக்கு மாறுவதால் பட்டியலின பிரிவில் இருக்கும் மக்கள் அதற்கான தகுதியை இழப்பார்கள் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்தாதா ஆனந்த் என்பவர் மதபோதகராக இருந்து வருகிறார். அவர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். இவர் மாநில ...
நமது வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பதை நாம் பார்த்திருப்போம்.இதற்கு மிக முக்கிய காரணம், நமது நாட்டிற்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளில் 80 சதவீதத்திற்கும் மேலாக நாம் வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம். உலக அளவில் நடக்கும் பல சிக்கல்களால் இறக்குமதி செய்யப்படும் எல்பிஜி (LPG) கேஸின் ...
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் 6 ஆண்டு விசாரணைக்கு பிறகு காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 19.6.2020 ஊரடங்கு விதிமுறைகளை மீறி தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு ...
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, இதுவரை ரூ.151 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து மாநிலம் முழுவதும் ...













