சென்னை: குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயிலின் எதிரொலி காரணமாக குடிநீர் கேன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், உணவு பாதுகாப்புத் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள முறையான விதிமுறைகளை பின்பற்றுமாறு ...

கோவை மே 7 மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள மட்டக்கார தெருவை சேர்ந்தவர்சதாம் உசேன் (வயது 32) இவர் மேட்டுப்பாளையம் – சிறுமுகை ரோட்டில் உள்ள பழைய சந்தைப்பேட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.இவருக்கும் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு ,வ. உ . சி. வீதியைச் சேர்ந்த விஜய் ( வயது 28) என்பவருக்கும் முன் ...

டெல்லி: தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்த ராணுவ நடவடிக்கை பெருமை அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்தது. ...

கோவை மே 7 கோவை அருகே உள்ள இருகூர் பொன்னூரஅம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44. )கட்டுமான துறை ஊழியர். இவரது மனைவி சந்தானவல்லி (வயது 39) மணிகண்டன் குடிப்பழக்கம் உடையவர் .அவர் கடந்த சில மாதங்களாக 4 முறை விஷம் குடித்து தற்கொலைசெய்ய முயன்றார். அக்கம் பக்கத்தில்உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு ...

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நள்ளிரவு முதல் இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்த தாக்குதலை தொடங்கியுள்ளன. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதல்கள் எங்கே? எந்த முறையில் நடத்தப்படுகிறது. .ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ...

சென்னை: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், ‘இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதள பதவில், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய ...

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளமான பஹாவல்பூர் உட்பட முக்கிய பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இந்தியா S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை செயல்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படையின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக ...

நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4 -வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சர்வதேச பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (நாமினல் ஜிடிபி) 2025-ம் ஆண்டில் அதாவது நடப்பு 2025-26-ம் நிதியாண்டில் 4,187.017 பில்லியன் டாலராக இருக்கும் என்று ...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில், ராணுவம் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் பதுங்கிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது, ஐந்து மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் (IEDs), தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பல வகையான சந்தேகத்திற்கிடமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று டிபன் பாக்ஸ், இரண்டு எஃகு வாளிகளில் இந்த ...

லண்டன்: உக்ரைனில் சுமாா் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரா்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2024-ஆம் ஆண்டு உக்ரைனில் ரஷிய படைகளுக்கு மிகவும் மோசமான ஆண்டு. அந்த ஆண்டில் மட்டும் ரஷியாவைச் ...