நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் தங்கி படிக்கும், வேலைக்கு செல்லும் வெளிமாநிலத்தவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் கடைசி நேர நெரிசலை தவிர்க்க பேருந்து மற்றும் ரெயில்களில் ...

சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மரணம் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில் இரு மாநிலங்களுக்கும் ஆளுநரை நியமிக்க வேண்டிய கட்டாயம் மத்திய பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை குறி வைத்திருக்கும் பாஜக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவை ஆளுநராக நியமிக்க இருப்பதாக ...

தமிழக அரசு ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என அனைவருக்கும் தனித்தனி சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் சிறப்பு ஊக்கத்தொகைகளையும் வழங்கி வருகின்றது. அவ்வகையில் முன்னாள் ராணுவ வீரர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்துடன் “முதல்வரின் காக்கும் கரங்கள்”திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 சதவீதம் மானியத்துடன் ...

பாகிஸ்தானில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, பாகிஸ்தானின் பொருளாதார நிலை கீழே இறங்கிக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவுடனான பஹல்காம் தாக்குதலில் சேதத்தையும் சந்தித்தது பாகிஸ்தான். இந்நிலையில் இயற்கையும் கோர தாண்டவமாடி வருகிறது. பாகிஸ்தானில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் ...

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர மாநில கடற்கரையை ...

விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நேற்று (ஆக. 17) நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முரளி சங்கர் வரவேற்றார். மேடையில் ராமதாசுக்கு அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டு, அவரது மகள் ஸ்ரீகாந்தி அமர வைக்கப்பட்டார். ...

ராகுல் காந்திக்கு 7 நாள் கால அவகாசம் விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதிலும் குறிப்பாக, தேசிய அளவில் ஏராளமான தொகுதிகளில் வாக்குத் ...

உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோ அமைப்பில் (NATO) இணைய ஆர்வம் காட்டி வந்தது. இதனை கடுமையாக எதிர்த்த ரஷ்யா அதிபர் புடின், நேட்டோவில் இணையும் முடிவை கைவிடாவிட்டால் உக்ரைன் மீது போர் தொடுப்போம் என கூறி தாக்குதலை தொடங்கினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 2022 ஆம் ஆண்டு ...

நடிகர் விஜய்யின் தவெக கொடிக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் கொடி, தங்கள் அமைப்பின் கொடியை போல் உள்ளதாக கூறி தவெக கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறங்களைப் பயன்படுத்துவதற்கு தடை கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் அந்த சபையின் ...

இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ ஆதிக்கமே அதிகரித்து வருகிறது. இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கும் பிரிட்டன், குற்றம் நடக்கும் முன்பே அதைக் கணிக்கும் ஏஐ டூலை உருவாக்கி வருகிறது. இது மட்டும் வெற்றிகரமாக இருந்தால் குற்றங்கள் நடக்கும் முன்பே அதைச் சரியாகக் கணித்துத் தடுக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்! ஏஐ எனப்படும் செயற்கை ...