கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் .இவரது மகள் அகல்யா (வயது 23) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சில நாட்களாக மூச்சுத் திணறல் (சைன்ஸ்)இருந்து வந்தது . இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அகல்யா நேற்று ...

கோவை சரவணம்பட்டி, விநாயகபுரம் ,சங்கரா நகரை சேர்ந்தவர் கந்தசாமி . இவரது மகன் கருணாகரன் ( வயது 27 )இவர் தென்னம்பாளையத்தில் கடந்த 6 மாதமாக சிஎன்சி மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் இவரது வீட்டின் அருகில் 15 பேர் சேர்ந்து பட்டாசு வெடித்து பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனச்சரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப் பகுதியை ஒட்டி உள்ள ஒரு தோட்டத்தின் பின்புறம் வனத்துறையால் தோண்டப்பட்ட அகழிக்குள் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ...

கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார் ( வயது 54)அ.தி.மு.க. பிரமுகர் இவர் பன்னீர் மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்துள்ளார் .இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45) இவர்களுக்கு சஞ்சய் ( வயது 21) என்ற மகனும் நேத்ரா ( வயது 15 )என்ற ...

கோவை பேரூர் பக்கம் உள்ள ஆறுமுக கவுண்டனூர் எம்.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 51 )இவர் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டை தனது வீட்டின் அருகே உள்ள குப்பையில் போட்டதாக கூறப்படுகிறது. இதனை அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று கடித்தது. அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்து. இதனால் நாய் ...

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அவர் கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக உக்கடம்,டவுன்ஹால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு வளையத்தை மீறி 2 இளைஞர்கள் ஸ்கூட்டரில் உள்ளே புகுந்தனர். ...

கோவை துடியலூர் அருகே உள்ள செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் 35 வயதான தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி காலையில் தனியார் நிறுவன ஊழியர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது ...

‌ திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் முதலீட்டு மானியத்தின் நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 80.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூட பணியையும், மகாத்மா காந்தி ...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முத்துராமலிங்க தேவரின் 118 வது குருபூஜையை முன்னிட்டு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சபரி, தலைமையில் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்களை என அனைவரும் மலர் தூவி அண்ணாருக்கு மரியாதை செலுத்தினர். இதனைத் ...

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்கும் ஊட்டி கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அதோடு அங்கு வரும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகளால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனையடுத்து ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தினசரி எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ...