பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழு வீச்சில் முன்னேற்றம் கண்டு வருகிறது. கொரோனா பெருந் தொற்று காலத்தில் மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் நாடு முழுவதும் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தி உயிரை காப்பாற்றினார். நாட்டின் மதிப்பை 9 ஆண்டுகளில் உலகளவில் உயர்த்தி இருக்கிறார். ஏழை மக்கள் கவுரவத்துடன் உணவு ...
போக்குவரத்துத் துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நேற்று திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் நியமனம் செய்ய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த அடிப்படையில் ...
சென்னை: 16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி 16-வது ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்றது. ...
ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி திங்கள்கிழமை சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும். இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் சோத்தது. பின்னா் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, சென்னைக்கான ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புட்டுவிக்கி சாலையில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இதில் கோவை தெற்கு பகுதி துணை போலீஸ் கமிஷனர் சண்முகம், உதவி போலீஸ் கமிஷனர் ரகுபதி ராஜா, ...
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம அம்மன் காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 28 )கூலி தொழிலாளி. இவர் நேற்று அம்மன் காலணி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முரளி என்ற முஜி (வயது 36) இவரிடம் முன் விரோதம் காரணமாக தகராறு ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள சொக்கம்பாளையம், காந்தி காலனி சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48)கூலி தொழிலாளி.நேற்று இவரது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது இவரது காலில் பாம்பு கடித்தது. இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது ...
கோவை மாவட்டம் கோமங்கலம் பக்கம் உள்ள கஞ்சம்பட்டி, நடுக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலிதொழிலாளி. அவரது மகன் லோகேஸ்வரன் ( வயது 23 )குடிப்பழக்கம் உடையவர். இவர் தனது தந்தையிடம் புதிதாக பைக் வாங்கித் தருமாறு கூறினாராம். அதற்கு அவரது தந்தை மறுத்தார். இதனால் அவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஸ்வரன் அவரது ...
கோவை வெரைட்டிஹால் ரோடு சிரியன் சர்ச் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கஞ்சா வியாபாரி. இவரை வெரைட்டிஹால் ரோடு போலீசார் கடந்த 13 -1 -20 19 அன்று சி.எம்.சி.காலனிக்கு செல்லும் வழியில் வைத்து கஞ்சா விற்றதாக கைது செய்தனர் .இவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:- கோவை மாவட்ட பகுதிகளில் விபத்துக்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .குறிப்பாக திருச்சி ரோடு சிந்தாமணி புதூரில் உள்ள சிக்னல், பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி பிரிவு சிக்னல்’ மலுமிச்சம்பட்டி சிக்னல், ஆகிய 3 சிக்னல்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அங்கு போலீசார் ...