திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், புதிய தாசில்தாராக, காங்கயம் கலால் மேற்பார்வை அலுவலராக பணியாற்றி வந்த கோவிந்தசாமி, தாராபுரம் தாசில்தாராக நேற்று புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல ஏற்கனவே தாராபுரம் தாசில்தாராக இருந்த ஜெகஜோதி, தற்போது தாராபுரம் கோட்ட கலால் அலுவலராக பணி மாறுதல் பெற்றார். இன்று பொறுபேற்று கொண்டார். புதிய தாசில்தார் கோவிந்தசாமியை கிராம நிர்வாக ...

இராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமி பள்ளி  மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை  பல போட்டிகளில் பங்கு பெறச் செய்து  ஊக்கப்படுத்தி வருகின்றனர். மேலும் அகாடெமியில்  பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர்  ரூபிக் கியூபில் பல வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ,வேர்ல்ட் வைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் விவசாயிகள் மற்றும் பொது மக்களை ஒருங்கிணைந்து நட்புடன் உழவு சந்தை செயல் படவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களும் ...

சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். https://youtu.be/kPBBWY2_twI?si=EjWYAUuz9Vg3MMk8 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான தற்காப்பு கலையான கராத்தே போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் உள்ள குருச்சேத்திரா பல்கலைக்கழகத்தில் 25.08.2023 முதல் 27.08.2023 வரையில் நடத்தப்பட்டன.  அப்போட்டியில் ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் காஞ்சிரங்குடி கிராமத்தில் ஊர் மக்கள் சார்பாக கீழக்கரை மக்கள் பொது தளம் மற்றும் நகர் SDPI கட்சியின் ஆம்புலன்ஸ் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து டிரைவர் அப்துல் பஹத் என்பவருக்கு விருது வழங்கபட்டது.. விருது பெற்றதை தொடர்ந்து மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது நேரில் சென்று டிரைவர் அப்துல் பஹத் ...

கோவை அருகே மேட்டுப்பாளையம் மெயின்ரோட்டில் அதுல்யா சீனியர் கேர் மையம் என்ற பெயரில் மூத்தகுடி மக்களுக்கான ப்ரீமியம் குடியிருப்பு வளாகம் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.இதன் தொடக்க விழா இன்று (30ந்தேதி)காலை நடைபெற்றது .விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுஅதுல்யா சீனியர் கேர் மையத்தை திறந்து வைத்தார்கள். ...

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் கடந்த 27ம் தேதி கடைசி நாள் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று போட்டி நடந்தது. இதில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கையில் இந்தியா முழுவதும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா மற்ற வீரர்களைக் ...

சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தின் பிரக்ஞானந்தா முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியரும், தமிழருமான ஆா். பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றாா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா். உலகக் ...

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.சகோதர, சகோதரிகள் இடையே நிலவும் பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் கை மணிக்கட்டில் ரக்ஷா பந்தன் கயிறை ...

நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் ...