எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொடநாடு சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளது எடப்பாடி பழனிசாமி அணியினர் தான். DMK ...

டெல்லி : இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஜூன் 2023ல் சரக்கு ஏற்றுமதி 22.02% சரிந்து 32.97 டாலர்கள், அதாவது ரூ.2.62 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 2022ல் இதே காலகட்டத்தில் ரூ.3.44 லட்சம் கோடி அளவுக்கு இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி நடைபெற்று ...

கோவை அருகே உள்ள இருகூர், சத்ய நாராயணபுரம். இ. பி. ஆபிஸ் ரோட்டை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் ( வயது 61) இவரது மனைவி சாந்தி ( வயது 52 )இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள பைபாஸ் ரோட்டில் இருகூர் ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த ஈச்சர் லாரி ...

கோவை செல்வபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் தங்கவேல், அவரது மனைவி மகேஸ்வரி (வயது 61) இவர் நேற்று தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடம் அருகே நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக ரோந்து ‘ சுற்றி வந்த கடைவீதி சிறப்பு சப் ...

கோவை மாவட்டம் வால்பாறை ஆயர்பாடி ,முதல் டிவிசனை சேர்ந்தவர் சபரிகிரி (வயது 41) கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி( வயது 37) இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளன.மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 10-ந் தேதி அவரது வீட்டில் டீசலை தனது உடலில் ஊற்றி தீ ...

கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள ஜடையம்பாளையம், மாதனூரை சேர்ந்தவர் செந்தூர் பாண்டி .இவர் இறந்து விட்டார். இவரது மனைவி கனியம்மாள் (வயது 85) இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கீழே தவறி விழுந்து வலதுகாலில் முறிவு ஏற்பட்டது.இதிலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டார்.இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கனியம்மாள் நேற்று அவரது வீட்டின் ஜன்னல் கம்பியில் ...

கோவைஆவாரம் பாளையம் ரோட்டில் டாஸ்மாக் கடை (எண் 1615) உள்ளது.நேற்று முன்தினம் இரவில் யாரோ கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 62 மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர் . இதன் மதிப்பு ரூபாய் 10 ஆயிரத்து 400 இருக்கும் . இதுகுறித்து கடை சூப்பர்வைசர் சஞ்சய் காந்தி (வயது 43) ரேஸ்கோர்ஸ் ...

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பிரச்சாரத்தின் போது பாஜக வெற்றி பெற்றால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என கூறியதாக எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி ...

சென்னை, நங்கநல்லூர் மேல்நிலை பள்ளியில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பள்ளிக்குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவு திட்டங்களை செயல்படுத்திய காமராஜரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இன்று சென்னை நங்கநல்லூர் ...

பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மேலும் வலுப்பட்டுள்ளது. இந்தியா பிரான்சை தனது உண்மையான நண்பன் என்று அழைத்தார் பிரதமர் மோடி. மறுபுறம், பிரான்ஸ் பரஸ்பர நம்பிக்கையை வரலாற்று ரீதியாக விவரித்தது. பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது, அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் பிரதமர் மோடிக்கு பரிசுகளை வழங்கினார். ...