ஒவ்வொரு பண்டிகை விடுமுறை தினங்களிலும், தனியார் பேருந்து நிறுவனங்கள் பொதுமக்களிடம் பயண கட்டணமாக கொள்ளையடிக்கும் செயலை சொல்லி மாளாது. இதற்கு டீசல் விலை உயர்வு என்று என்ன காரணம் சொன்னாலும், பல ஊர்களை விட, சென்னையில் இது பெரும் கொள்ளை தான். வழக்கம் போல, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் பல வருடங்களாக ...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தீபாவளியை ஒட்டி தெற்கு ரயில்வே மட்டுமின்றி மற்ற ரயில்வே மண்டலங்களில் இருந்து தென் இந்தியாவுக்கு 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட ...

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினருக்கு இடையே நடந்துவரும் போர் ஒரு மாதத்தைத் தாண்டி நீடிக்கிறது. இச்சூழலில் இஸ்ரேலிய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை பணி அமர்த்த அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ...

மேட்டுப்பாளையம்- ஊட்டி ரோட்டில் சிலர் யானை தந்தத்தை விற்க முயற்சி செய்வதாக வனச்சரகர் அலுவலகத்துக்கு தகவல் வந்தது. வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் பூங்கா அருகே கோத்தகிரியை சேர்ந்த பிரதேஷ் ( வயது 27) சிறுமுகை சின்னப்பாண்டி ( வயது 45) ஆகியோர் கண்ணேரி முக்குவைச் ...

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை ஆனையங்காடு வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வபது 48) இவரது மருமகன் காரமடை காமராஜ் நகர் சேர்ந்த சுதாகர் (வயது 30)இவர் நேற்று தனது நண்பரான தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 28) என்பவருடன் கள்ளிமடையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.மாமியார் கிருஷ்ணவேணியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் ...

கோவை புது சித்தாபுதூர், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48) ஆன்லைன் டிரேடிங் வர்த்தகம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு வீட்டு பூட்டிவிட்டு குடும்பத்துடன் அன்னூரில் தனது அத்தை வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பால் என்பவர் அவருக்கு போன் ...

கனடா, தற்போது சீனாவுடன் ஒரு மோதலில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவும் கனடாவும் சர்வதேசக் கடல் எல்லைகளை மீறுவதாகவும், தேவையற்ற ராணுவ மோதலை தூண்டுவதாகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரம், மிகவும் சிக்கலான தென் சீனக் கடல் தொடர்பானது. இந்தப் பெரிய கடல் பகுதி தனக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கோரி வருகிறது. ...

சென்னை :கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 10ம் தேதிக்கு பின்னர் ரூ.1000 வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. ...

உலகக் கோப்பையில் இன்றையப் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் செய்தது சரியா, தவறா என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. உலகக் கோப்பையில் தில்லியில் நடைபெற்ற  போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் இலங்கை வீரர் ...

உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின்படி 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்தியன் ஜார்ஜ் மாசிஹ், கௌகாத்தி உயர்நீதிமன்ற நீதி தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் உச்ச நீதிமன்ற ...