உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அமைச்சர் பொன்முடியுடன் அவரது மனைவி விசாலாட்சி , பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சிகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் மணிவண்ணன் , அறங்காவலர் ...

தலைநகர் டெல்லிக்கு சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பற்றியும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது ...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை 11 மணிக்கு முதியவர் ஒருவர் புகார் மனு கொடுக்க வந்தார்.மனுவுடன் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்தார்.விசாரணையில் அவரது பெயர் பாலசுப்பிரமணியம் ( வயது 83) பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.இது குறித்து ...

கோவை கலெக்டர் அலுவலகநுழைவு வாயில் அருகே இன்று மதியம் 1 மணி அளவில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அவர் திடீரென்று கோஷங்கள் எழுப்பி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றினார்.தீ வைக்க முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.அவர் வைத்திருந்த பெட்ரோலை , தீப் பெட்டியை பறிமுதல் செய்தனர்.ரேஸ் ...

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோட்டில் உள்ள வள்ளி நகரில் வசிப்பவர் வினோத்குமார். அவரது மகள் புவனேஸ்வரி (வயது 19) நடன பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி வீட்டில் செல்போன் பேசிக் கொண்டிருந்தாராம். இதை இவரது தாயார் கண்டித்தார். இதனால் மனம் உடைந்து புவனேஸ்வரி அவரது வீட்டில் வேட்டியை ஜன்னலில் கட்டி தூக்கு ...

கோவை வடவள்ளி அருகே உள்ள லிங்கனூர், அண்ணா நகரை சேர்ந்தவர் சரவண பாரதி ( வயது 35 )குடிப்பழக்கம் உடையவர். திருமணம் ஆகிகருத்து வேறுபாடு காரணமாக மனைவியைவிட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார்.. இவர் நேற்றுஅங்குள்ள அன்னை வேளாங்கண்ணி நகரில் வசிக்கும் தனது நண்பர் சரவணகுமார் வீட்டுக்கு விருந்துக்கு சென்று இருந்தார். விருந்து முடிந்து படிக்கட்டு வழியாக ...

கோவை கணபதி சத்தி ரோட்டில் உள்ள லட்சுமிபுரத்தில் கத்தோலிக் சிரியன் வங்கி உள்ளது .இங்கு நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆ சாமிகள் வங்கியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். உடைக்க முடியாததால் தப்பி ஓடிவிட்டனர் . இது குறித்து கிளை மேனேஜர் பாலாஜி ரத்தினபுரி ...

கோவை மாவட்டம் கோட்டூர்பக்கமுள்ள சமத்தூர் பஸ் ஸ்டாப் அருகே கோட்டூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக சின்னம்பாளையம் ராஜ்நகரை சேர்ந்த ராமசாமி (வயது 74) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 14 லாட்டரி டிக்கெட் கைப்பற்றப்பட்டது. இதே போல ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள தாளவாடியை சேர்ந்தவர் ராமசாமி. அவரது மகன் மூர்த்தி ( வயது 30) டிரைவர். குடிப்பழக்கம் உடையவர் .இதனால் இவருக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. மது அருந்தும் பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் அறிவுரை வழங்கினார்கள்.அதை அவர் கேட்கவில்லை. மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் மனம் உடைந்து பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் பக்கம் ...

மழையால்பாதிக்கப்பட்டுவெள்ளைக்காடானதென்மாவட்டங்களுக்குஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொருள் வழங்குவதற்கும் தண்ணீரில் தத்தளிப்பவர்களை மீட்பதற்கும் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து நேற்று இரவு ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது. இதில் மக்களுக்கு வழங்கபட வேண்டிய நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் 2விமானிகள் உதவியாளர்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர்நேற்று இரவு 9.40 மணிக்கு மதுரை விமானநிலையத்தில் தரையிறங்கியது. இந்தஹெலிகாப்டர் இன்று காலை 6 மணி ...