கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காரனியை சேர்ந்தவர் மகாராஜன், இவரது மகள் ஸ்ரீ சாய் (வயது 28) இவருக்கும்துடியலூர் ஸ்ரீ பிருந்தாவன் கார்டனைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் 1- 2- 20 21 அன்று திருமணம் நடந்தது.இந்த நிலையில் மேலும் 142 பவுன் நகையும் ,ரு 10லட்சமும் வரதட்சணையாக வாங்கி வருமாறு கூறி பிரசாந்த்அவரது ...

கோவை அருகே உள்ள கோவை புதூர் குற்றால நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் சங்கர் தனுஷ் (வயது 20) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் இவர் நேற்றுசரவணம்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றார் .அப்போது அங்குள்ள நமச்சிவாய நகரில்மறைவான இடத்தில் நின்று ...

பொள்ளாச்சியில் உள்ள கிருஷ்ணசாமிலே – அவுட்டை சேர்ந்தவர் கணபதி இவரது மகன் லெனின் (வயது 23) இவர் நேற்று கோவை -பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள நஞ்சை கவுண்டன் புதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது திடீரென்று நிலைதடுமாறி பைக் ரோடு ஓரத்தில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது .இதில் பைக்கில் இருந்து ...

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹெப்சிபா (வயது 28) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில்ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார் .இவருக்கு அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவனுடன் காதல் ஏற்பட்டது..அந்த மாணவனுடன் நெருங்கி பழகினார்.தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அந்த மாணவரிடம் உல்லாசமாக இருந்து உள்ளார். விடுமுறை நாட்களில் அந்த மாணவனை ...

கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி போத்தனூர் போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்துசுற்றி வந்தனர். அப்போது அங்கு 8 பேர் கொண்ட கும்பல் இரு பிரிவினர்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ததனர். உடனே அவர்களிடம் சென்று பிரசுரங்களை ...

பெங்களூரு மாகடி ரோடு கேசவா நகர் முதல் குறுக்கு பகுதியில் வசிப்பவர் கருணாநிதி இவரது மனைவி மின்னலா வயது 61 இவர் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பங்காருபேட்டை க்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தை தாண்டி செல்லும்போது இவர் வைத்திருந்த பேக்கில் 5 சவரன் தங்க நகைகளை மதிப்பு ...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12-ம் தேதி இரவு துவங்கியது. இதைத் தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் 13-ம் தேதி காலை துவங்கியது. தினமும் காலை நம்பெருமாள் பல்வேறு கொண்டை அலங்காரத்தில் திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து ஆழ்வார்களுடன் புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பகல்பத்து 9-ம் ...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12-ம் தேதி இரவு துவங்கியது. இதைத் தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் 13-ம் தேதி காலை துவங்கியது. தினமும் காலை நம்பெருமாள் பல்வேறு கொண்டை அலங்காரத்தில் திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து ஆழ்வார்களுடன் புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பகல்பத்து 9-ம் ...

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமாங்குடியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், காலை உணவு திட்டத்தின் கீழ், காலை உணவாக ரவா உப்புமா, சாம்பார் ஊற்றி சாப்பிட்டனர். இவர்களில், 20 மாணவ – மாணவியருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. ...

திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள ஜோக்கிம் அன்பகத்தில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழுந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் ஆதரவற்ற குழுந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் மிக்கி மவுஸ் வேடம் அணிந்து நடனம் நடைபெற்றது மேலும் அன்பகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் திறமைகளை வெளி கொண்டு வரும் ...