திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி கரூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 143 கல்லூரிகள் வரை செயல்பட்டு வருகின்றன இந்த கல்லூரிகளில் 24 கல்லூரிகள் வரை தன்னாட்சிக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. டெல்டா மாவட்டங்களான அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல மாணவர்களுக்கு ...

தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட கல்வி அலுவலங்களில் செயல்படும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் உறுப்பினர்களின் ஓராண்டு நிறைவு கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் திருச்சி மாவட்ட ...

டெல்லி:ஜனவரி 22-ம் தேதி கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர ...

கேப்டன் விஜயகாந்த். அவரின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக திரைத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். விஜயகாந்திற்கு நேற்று கொரோனா தொற்று உள்ளதாகவும், ...

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக ...

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். ‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’இது தான் விஜயகாந்தின் இயற்பெயர். 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி மதுரை திருமங்கலத்தில் கே.என்.அழகர்சாமி நாயுடு, ஆண்டாள் அழகர்சாமி தம்பதிக்கு மகனாக பிறந்தார். நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், ...

சென்னை எண்ணூர் அருகே உள்ள பெரிய குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட அம்மோனியா திரவ வாயு கசிவு காரணமாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு வாந்தி, மயக்கம், கண்ணெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டதால் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக ...

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய ...

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் திரு.குணேஸ்வரன், உதகை படகு இல்ல மேலாளர் திரு.சாம்சன் கனகராஜ் உட்பட பலர் உள்ளனர் ...

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் கோயில் அர்ச்சகர்களுக்கான ஊதியத்தை ரேசன் போல அளந்து கொடுப்பதாக தமிழ்நாடு அரசை விமரிசித்துள்ளார், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்த ...