திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா இன்ற நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள திருச்சிக்கு இன்று காலை 10 மணிக்கு வருகிறார் பிரதமர். இதற்காக திருச்சியில் பலத்த ...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு கீழ அம்பிகாபரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து வயது 52 ஆட்டோ டிரைவர் ஆன இவர் கீழ அம்பிகாபரத்தில் தனது தாயார் சாந்தி மற்றும் தனது மனைவி விஜயலட்சுமி தனது இரு மகள்களான பிரதிபா ஹரிணி ஆகியோருடன் தனது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார் மேலும் பிரதீபா பகுதியில் உள்ள ...
சென்னை கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் வயது 23 தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடிபோதையில் மனைவி பிரியாவிடம் தகராறு செய்து வந்துள்ளார் மனைவி பிரியாவோ கணவர் சாந்தகுமாரை தட்டி கேட்டும் அடங்காமல் போகவே பிரியா கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் ...
கோவை டிச 31 கோவை கணபதி வி.ஜி. ராவ் நகரில் வசிப்பவர் துர்கா சங்கர் (வயது 35) இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரதுவீட்டில் யாரும் இல்லாத நேரம் யாரோ மர்ம ஆசாமிகள் புகுந்து பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள், பணம் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை திருடி ...
கோவை அருகே உள்ள வடவள்ளி, அபிராமி நகர், லட்சுமி நிவாசை சேர்ந்தவர் ரத்னசபாபதி -இவரது மகன் வித்யாதர் ( வயது 27) பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தாளவாடியில் உள்ள தோட்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் ...
கோவை துடியலூர் பக்கம் உள்ளகுருடம்பாளையம், ராகுல் காந்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ்.இவரது மனைவி ஜானகி ( வயது 63) நேற்று மதியம் அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் எடை கொண்ட தாலி செயின் மற்றொரு செயின் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஒடைய குளம், பாறை பதியில் உள்ள ஒரு தோட்டத்தில்பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் அங்கு திடீர்சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்( வயது 32) ஷேக் ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள செல்லப்பம்பாளையம், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சித்தார்த் ( வயது 6) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் யு.கே.ஜி. படித்து வந்தான். நேற்று புஞ்சை புளியம்பட்டி= அன்னூர் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே நடந்து சென்றான். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் சிறுவன் மீது ...
பொள்ளாச்சி சீனிவாசபுரம் , ராஜி நகரை சேர்ந்தவர் நாகராஜ்.இவரது மனைவி சந்திர லீலா (வயது 53)இவர் நேற்று மொபட்டில் பொள்ளாச்சி எஸ். எஸ். கோவில் வீதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இவரது மொபட்டை காணவில்லை .யாரோதிருடி சென்று விட்டனர் .இது குறித்து சந்திரலேகா பொள்ளாச்சி கிழக்கு பகுதி ...
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோஜ் தலைமையில் வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை பிரிவு, இரும்பறை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது காரனுர் அருகே 3 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் இருந்து 2 கிலோ ...













