தமிழ்நாடு தலைமை வழக்கறிஞராக இருந்த ஆர். சண்முகசுந்தரம் நேற்று ராஜினாமா செய்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமை வழக்கறிஞராக பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் இன்று பதவி ஏற்கிறார். இதற்கு ஆளுநர் நேற்று இரவு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

புதுடெல்லி: பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு லட்சத்தீவு சுற்றுலா பிரபலம் அடைந்து வருவதால், அங்கு செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரை விற்றுத் தீர்ந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியிலிருந்து மட்டுமே லட்சத்தீவின் அகத்தி நகருக்கு விமானம் இயக்கப்படுகிறது. அதுவும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் மட்டுமே லட்சத்தீவுக்கு 70 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தை ...

கிருஷ்ணகிரி: பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடைபயணம் மேற்கொண்டார். ...

புதுடில்லி: மாலத்தீவுகள் அமைச்சர்களின் வாய்கொழுப்பு விவகாரத்தால், அந்நாட்டுக்கான விமான டிக்கெட் முன்பதிவை, சில ‘ஆன்லைன்’ நிறுவனங்கள் நிறுத்தியதை தொடர்ந்து, மாலத்தீவு சுற்றுலா அமைப்பு பீதி அடைந்துள்ளது. டிக்கெட் முன்பதிவை மீண்டும் துவங்கும்படி சமரச பேச்சில் இறங்கியுள்ளது.தெற்காசிய நாடான மாலத்தீவுகள் அதிபராக, மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு சமீபத்தில் பொறுப்பேற்றார். சீன ஆதரவாளரான இவர், ...

கோவை மாநகரம் குனியமுத்தூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சுகுனாபுரம் காவல் சோதனை சாவடியில் புதிய சிசி.டி.வி கேமிரா துவக்க விழா -மரக்கன்று நடும் விழாஇன்று மாலையில் நடக்கிறது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இதை தொடக்கி வைக்கிறார். ...

ஆபத்தான பயணத்தில் வாகன ஓட்டிகள்,,, பெரும் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு. தினந்தோறும் திருச்சி சாலையில் இருந்து அவனாசி சாலையையும், அவினாசி சாலையில் இருந்து திருச்சி சாலையையும் இணைக்கும் சாலையாக இருகூர், சின்னியம்பாளையம் சாலை உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும், பொதுமக்கள் பயணிக்கும் ...

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது: நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் காசி சங்கமம், சவுராஷ்டிரா சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் முந்தைய கலாச்சார நிகழ்வுகள் அனைத்தையும் பிரதமர் மோடி உயிர்தெழ வைத்து வருகிறார். நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பேணி காக்க ...

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 82 மி.மீ. மழை பெய்திருந்து. இதுபோல் மாஞ்சோலையில் 37 மி.மீ, காக்காச்சியில் 66, ஊத்து பகுதியில் 77 ...

மலையாள திரைப்பட இயக்குனர் வினு உடல் நலக்குறைவால் நேற்று மாலையில் கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் 1995 ஆம் ஆண்டு ” மங்களம் வீட்டில் மனேசரி குப்தா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இவரதுஇயற்பெயர் இராதாகிருஷ்ணன். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர். இவர் கடந்த 20 வருடமாக கோவை சிங்காநல்லூர் சென்ரல் ஸ்டுடியோ அருகில் ...

கோவை என்.எச். ரோடு , ஜமேதார் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சரண்யா தேவிநேற்றுஇவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை யாரோ திருடி சென்று விட்டனர் .இதேபோலவெள்ள கிணறு அண்ணா நகரை சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி, இவர் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அதை ...