ராமர் கோயில் திறப்பு விழாவை மக்கள் நேரலையில் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள எல்.ஈ.டி. திரைகள் அகற்றப்பட்டதை எதிர்த்து நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பதிவு செய்துள்ளார். 500 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ளது. ‘பிரான் பிரதிஷ்டா’ ...

இந்திய நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று அசாமில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி அங்குள்ள கோயிலுக்கு சென்றபோது உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனால் அங்கு போராட்டம் நடைபெற்றது. இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. ...

சென்னை: சென்னை புத்தக காட்சி நேற்று நிறைவு பெற்றது. மொத்தம் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்திருந்த நிலையில், ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 47-வது சென்னை புத்தக காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 3-ம் தேதி கோலாகலாமாக தொடங்கியது. விளையாட்டுத்துறை ...

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட தொட்டம்பாளையம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி முன்னிலை வகித்தார். எம்ஜிஆர் மன்ற நிர்வாகி ரவி வரவேற்றார். முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ. ...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். அவர்கள், டிஎஸ்பி வெங்கடேனிடம் புகார் மனு வழங்கினர். அதில், ‘‘கூசாலிபட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் மகளிர் சுய உதவிக்குழுவில் ஏராளமான பெண்களை சேர்த்து மாவு அரைக்கும் எந்திரம் வாங்கி தொழில் செய்வதற்காக ...

ரயில்வேயில் வேலை ரெடி ரூ 15 லட்சம் வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்த விஜயகுமாருக்கு போலீஸ் வலை வீச்சு சென்னையில் இப்போதெல்லாம் நீங்க எதுக்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும் ஊரை ஏமாற்றி சம்பாதித்தால் போதும் இப்படி ஒரு கும்பல் அலையோ அலை என்று அலைகிறது பொதுமக்களே உஷார் உஷார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் மைக்கேல் வயது ...

கோவை, ஆலாந்துறை ஆசிரியா் மீது எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்கு  கோவை ஆலாந்துறை பகுதியைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த மாணவிக்கு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கடந்த டிசம்பா் மாதம் புகாா் எழுந்தது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் ஆசிரியா் ஆனந்தகுமாா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் ...

யு.ஏ.பி.ஏ சட்டத்தில் கைது செய்யப்பட்டவரிடம் போலீஸாா் விசாரணை ஈரோடு மாவட்டம், மணியக்காரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆசீப் முஸ்தகீன். இவா் ஹிந்து தலைவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக யுஏபிஏ சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளாா். இந்நிலையில், கோவை மத்திய சிறையில் சிறைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ...

கோவையில் லஞ்சம் வாங்கிய காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்!!! கோவை கலிக்கநாயக்கன் பாளையத்தில் அப்பகுதி மக்கள் சாா்பில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து ...

கோவையில் கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட நபர் – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல்துறையினர். கோவை உப்பிலிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் (47). கட்டிட தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். இவர் பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மைதானத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது உடையாம் ...