நாட்டின் விடுதலைக்காக போராடிய தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை முன்னிட்டு அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை மத நல்லிணக்க தினமாக கடைபிடிக்க கடைபிடிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் . இதனையொட்டி தஞ்சாவூர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் ...
இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் நான்கு ரோடு சந்திப்பில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் வாகனச் சோதனை ஈடுபடும் பொழுது. சந்தேகப்படும்படி வந்த (TN59 BX 5584 ) என்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 25 மூட்டைகளில் சுமார் 750 கிலோ ...
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே பஸ் மற்றும் கனரக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பகல் ...
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பாஜகவின் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர் பாஜகவில் இணைவார் என்ற பேச்சும் எழுந்துள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள சிரஞ்சீவி 2008 ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆந்திராவில் காங்கிரஸ் – தெலுங்குதேசம் என்ற இருதுருவ அரசியல் இருந்த ...
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இப்போது ...
புதுக்கோட்டையில் கட்சி நிகழ்வில் கலந்து கொள்ள வந்த டி.டி.வி.தினகரன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை, ஜெயலலிதா வளர்த்த கட்சியை எடப்பாடி பழனிசாமி கபளீகரம் செய்துவிட்டார். நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கலாம். நீதிமன்றத்துக்கு சாட்சிகள்தான் முக்கியம். ஆனால், மனசாட்சி… ஆளும் தி.மு.க-வும், ஆண்ட எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்கு எதுவும் ...
கோவை அம்மன் குளம், அலமேலு மங்கம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் ஞானராஜ் ( வயது 40) மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து 2 பேர் இவரை வழிமறித்து அரிவாளை கழுத்தில் வைத்து ...
கோவையை தலைமையிடமாகக் கொண்டு நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் சத்தியானந்த் நடத்தும் “மைவி3 ஏட்ஸ்” நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினராகலாம் என்றும் அந்த செயலியில் வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் கமிஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் அந்த செயலில் வரும் வீடியோவில் ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி ஆகியோர் நேற்று சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...
கோவை : கர்நாடக மாநிலம் மங்களூரூ ,ஹோய் பால்ரோட்டை சேர்ந்தவர் சஞ்சய் ( வயது 24) மளிகை சாமான்கள் மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் கோவையை சேர்ந்த தீபா, சந்திரசேகர், பிரேம், உசேன், சாய்நிதி ஆகியோருக்கும் இடையே வியாபாரம் ரீதியான அறிமுகம் இருந்தது. அப்போது அவர்கள் தாங்கள் மஞ்சள் ,பூண்டு, ஏலக்காய் உள்ளிட்ட மளிகை ...