புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழலில் மூளையாக செயல்பட்டவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டுக்கான டெல்லி அரசின் கலால் கொள்கை,மதுபான வியாபாரிகளுக்கு உரிமம்வழங்க அனுமதித்ததாகவும் அதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் சில விற்பனையாளர்களுக்கு சாதகமாக இந்த கொள்கை வகுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பல கோடி ...

மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து தனது முதல் கட்ட பிரசாரத்தை சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்கிறார். சேப்பாக்கம் பகுதி 62-வது வட்டத்தில் அமைந்து உள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். இது தொடர்பாக சேப்பாக்கம் பகுதி ...

மருத்துவத் துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இப்போது பரவலாக உள்ளது. குறிப்பாக சிறுநீரக மருத்துவத்தில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்று உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். ...

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கை டாய்லெட் பேப்பர் என கோவை பாஜக வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதுகுறித்து கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: திமுகவுக்கு தேர்தல் வருவதும் தேர்தல் அறிக்கை கொடுப்பதும், தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதை எல்லாம் செய்யாமல் விடுவதும். அதன் பிறகு அடுத்த ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளையனார் குட்டை தோட்டத்தில் கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. சிறப்பு செவி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது கள் விற்றதாக குனியமுத்தூர் நரசிம்மபுரம், சிந்து நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 25) கைது செய்யப்பட்டார். 8 லிட்டர் கள் ...

திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பது இந்த திருச்சிதான். திமுக தேர்தலில் நிற்க வேண்டும் என்று 1956ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது திருச்சி மாநாட்டில்தான். திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப் பாதை. தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார், அதனால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு ...

திருச்சி மாவட்ட பழைய ஆட்சித் தலைவர் வளாகத்தில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் இருந்து வாக்குப்பதிவுக்கு கணினி குழுக்கள் முறையில் தேர்வான வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சியின் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மா. பிரதீப் குமார் அந்தந்த கட்சி நிர்வாகிகள் ...

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகத்திடம், திமுக வேட்பாளா் அருண் நேரு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது, தொட்டியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காடுவெட்டி ந. தியாகராஜன், பெரம்பலூா் மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இவருக்கு மாற்று வேட்பாளராக, திருச்சி மத்திய மாவட்டச் ...

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு நேற்று இரவு சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த விபச்சார புரோக்கரான கேரளாவை சேர்ந்த ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அன்பு நகர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் அழகிரிசாமி ( வயது 84 )நேற்று இவர் கோவை – -பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றார் . அப்போ அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ...