திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ குங்குமவல்லி தாயாருக்கு 74 வது ஆண்டு வளைகாப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகை ஸ்ரீ குங்குமவல்லி- வளைகாப்பு நாயகி என்று அழைக்கப்படுகிறார். வருடம் தோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை வளைகாப்பு உற்சவம் தொடர்ந்து 74 ...
குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்தது செம்பரம்பாக்கம் ஏரி இந்த ஏரியில் கை கால்கள் தலை மற்றும் மார்பு பகுதிகளில் எருமை கறி வெட்டுவது போல் வெட்டி ஏரியில் மிதப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஏரியில் இரு கால்களையும் உடல் பகுதிகளையும் மீட்ட போலீசார் தலை மற்றும் கைகளை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதில் ...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நில மாஃபியா கும்பலால் வட்டாட்சியர் சனபால ரமணய்யா வஜ்ரபு அடித்து கொலை செய்யப்பட்டார். திம்மிலாடா கிராமத்தை சேர்ந்த வட்டாட்சியர் சனபால ரமணய்யா மீது 3 பேர் கொண்ட கும்பல் இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த வட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. ...
நீலகிரி மாவட்டகோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு சில கடைகளில் விற்பனை செய்வதாக தனிப்பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் தரப்பிரிவு காவலர் சுரேந்தர் ஆகியோர் கிடைத்த தகவலை உறுதி செய்து, குன்னூர் குற்றப்பிரிவு காவலர்களுடன் ...
கோவை வடவள்ளி அருகே மருதமலை பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் திருநங்கை ஒருவர் கடந்த 29-ந் தேதி இரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கன்னையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை நடத்தினார்கள். ...
மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு நடத்திய பாஜக எம்எல்ஏ உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபடனாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட் மற்றும் சிவசேனா ஷிண்டே ...
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார். தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என விஜய் பெயரிட்டுள்ளார். கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் முழுமையாக உதவ வேண்டும் ...
விஜய்யின் கட்சி பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல் தான். அதனை நான் வரவேற்கிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் புதிதாக தொடங்க இருக்கும் கட்சியின் பெயரை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லி சென்றிருந்தார். இந்த நிலையில், ‘தமிழக ...
தி.மு.க. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சுமூகமாக தொடங்கி திடீரென இழுபறியாகவே இருந்தது.தொகுதிகளை குறைக்க வேண்டும் என தி.மு.க.வலியுறுத்தியும், வி.சி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டதும் இழுபறிக்கு காரணம். இடதுசாரிகளின் எண்ணிக்கை குறைந்ததால் முட்டுக்கட்டை தொடர்ந்தது.காங்கிரசுக்கும் கேட்ட அளவில் பாதி கூட கிடைக்காததால் இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே ...
டெல்லி: அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன், உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்து வந்தார். இவர் மீதான நில மோசடி , சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான ...