தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஒரு பகுதியாக, திறந்தவெளி மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது : ’70 ஆண்டு காலமாக ஆரணி நகராட்சி வளர்ச்சியடையவில்லை. ...
திருச்சியில் நடைபெற்ற என் ஐ ஏ சோதனையில் நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகனின் வீட்டில் லேப்டாப் பென்டிரைவ் சிக்கியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நாம் தமிழர் கட்சியை கைப்பற்றுவது சீமானுக்கு தெரியாமலேயே வெளிநாட்டில் விடுதலைப் புலிகளிடம் நிதி வாங்கியது பற்றி என் ஐ ஏ அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளார்கள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான ...
கோவை சரவணம்பட்டி, கரட்டு மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 1714 ) முன் நேற்று ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் அங்குள்ள விசுவாசபுரத்தைச் சேர்ந்த பென்னி மேத்யூ (வயது 54) என்பது ...
கோவை துடியலூர் அருகே உள்ள வட்டமலை பாளையம், காந்தி வீதியைச் சேர்ந்தவர் பண்ணாரி. இவரது மனைவி கவுசல்யா ( வயது 35) டெய்லர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கருப்பராயன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது அந்த கோவிலில் பூசாரியாக வேலை பார்க்க வரும் அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ( ...
கோவை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 28) கோவை ராஜ வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 3 வயது பெண் குழந்தை இமான்சு.சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தினேஷ் குமாரின் உறவினரின் கடிகாரம் சரிபார்க்கும் கடைக்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு வாட்ச் சுத்தம் செய்ய வைத்திருந்த ஒயிட் பெட்ரோலை தண்ணீர் ...
கோவையை அடுத்த மதுக்கரை பக்கம் உள்ள சீராபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற சொண்டி ராஜேந்திரன் (வயது 38 )கூலி தொழிலாளி. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மதுக்கரை போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் ...
கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் ( வயது 27) இவர் பொள்ளாச்சி புது ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்தார். பூட்டு உடைந்து இருந்ததால் காரை பூட்டவில்லை .இந்த நிலையில் நேற்று காலையில் காரை எடுக்க வந்தார். அப்போது காருக்குள் 60 ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அருள்ஜோதி நகரிலும், உடுமலை ரோடு பி.ஏ.பி. அலுவலகம் அருகிலும் மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் பின்னால் மோட்டார் சைக்கிள் வந்த ஆசாமி ஒருவர் தங்க நகைகளை பறித்து சென்றார். இந்த சம்பவங்கள் குறித்த புகார்களின் பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ...
கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீ நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி பூங்கொடி ( வயது 65) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்கள். குமரேசன் இறந்துவிட்டதால் பூங்கொடி மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் தரைத்தளத்தில் வாடகைக்கு ரமேஷ் என்பவர் குடியிருந்து ...
திருவள்ளூர் மாவட்டம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து மிகப்பெரிய மாவட்டம் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வர்த்தக நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளது. தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் மாவட்டம் முழுவதும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவும் அரசு உதவி பெறவும் குடும்ப ரேஷன் கார்டுகள் அத்தியாவசியமாக தேவைப்படுவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு திருத்தணி திருவள்ளூர் பூந்தமல்லி ...