கோவை: கோவையில் என்ன அடிப்படை மாற்றம் செய்திருக்கிறார்கள்.. கோவை மாவட்டம் சூடானது தான் மிச்சம். ஒரு குளுமையாக அமைதியாக இருந்த ஊர் இது. இன்னைக்கு 2 டிகிரி 3 டிகிரி வெப்பம் அதிகரித்து இருக்கிறது என்று கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் லோக்சபா தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தொகுதி ...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என்று ஒரு செங்கலை காட்டி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலும் அதேபோல் அவர் செங்கலை காண்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உதயநிதியின் செங்கல் ...

பெங்களூரு: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரை இறங்கிய இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ‘சிவசக்தி’ என பெயரிட்டார். அதற்கு சர்வதேச வானியல் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. வானியல் ஆய்வில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் கோள்கள், இடங்கள் ஆகியவற்றுக்கு வைக்கப்படும் பெயர்களுக்கு சர்வதேசவானியல் சங்கம் (ஐஏயு) ஒப்புதல் அளிக்கும். அதன்பின் அந்தப் பெயர்கள், கோள்களுக்கான அறிவிப்பு இதழில் ...

ஈரோடு  ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி விஷ மாத்திரைகள் தின்று தற்கொலை முயற்சி. கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.வை.கோ. பார்த்தார். கோவை: ஈரோடு ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி விஷ மாத்திரையை தண்ணீரில் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. எம்.பி. ...

கோவை ஆர். எஸ். புரம் லிங்கப்ப செட்டி வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47) நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் கோழிக்கோடு பாலுசேரியை சேர்ந்த பெனிஸ் என்பவர் அறிமுகமானார். இவர் பழைய கார் வியாபாரம் செய்து வருகிறார். இவர் விஜயகுமாரிடம் கார் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ...

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 40 .இவர் உயிரோடு இருக்கும்போது கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வந்தார். மதுரவாயில் மேம்பாலம் அருகே ராஜ்குமார் 200 அடி சாலை அருகே ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார் . அப்போது இரவு 8:00 மணி அப்போது மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு ரிஸ்வான் வயது 38 ராஜ்குமாரை ...

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி பள்ளிப்பட்டு ஆர் கே பேட்டை ஈக்காடு பூந்தமல்லி வில்லிவாக்கம் சோழவரம் கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இந்த ஒன்றியத்தில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் அடங்கியுள்ளது .மாவட்டம் முழுவதிலும் கொசுக்கள் டன் கணக்கில் உற்பத்தியாகின்றன . கொசுக்களை முற்றிலும் அடியோடு ஒழித்திட பல்வேறு ஊராட்சிகளில் கொசு மருந்துகளே இல்லை என பதில் ...

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமாக காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கலைமகள் பள்ளி அருகே நான்கு சக்கரம் பழுது பார்க்கும் நிலையம் உள்ளது. அதன் அருகே இருந்த காலி இடத்தில் பழுது பார்க்க வந்த 8 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த குப்பைகள் மீது ...

இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் அறிமுக செயல்வீரா்கள் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய திமுக மத்திய மாவட்டச் செயலா் க. வைரமணி, திருச்சி, பெரம்பலூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் 5 லட்சத்துக்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வா். குறிப்பாக ...

கோவை: கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கோவை அழைத்து வந்து விசாரிக்கின்றனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த, 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், ...