மதுரை:மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாநகராட்சி மேயர் கடந்த அக்டோபரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெறவில்லை. இதனால் பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை அமைப்பது, கழிவு நீர் கால்வாய்களை அமைப்பது போன்ற பணிகள் எதுவும் முறையாக செய்யப்படாமல் ...
சென்னை: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்று வழங்குவது தொடர்பான வழக்கில் வரும் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கோரி படத்தை தயாரித்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை ...
புதுடெல்லி / சென்னை: திருப்பரங்குன்றம் மலையை தொல்லியில் துறை கட்டுப்பாட்டில் எடுத்து, தீபத் தூணில் அணையா தீபத்தை ஏற்ற கோரும் ரிட் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கே.கே. ரமேஷ் சார்பில் வழக்கறிஞர் நரேந்திர குமார் ...
கோவை மாவட்டம் வால்பாறை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 42 ஆம் ஆண்டு பஞ்சமி திருவிழா கடந்த 18 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்ற நிலையில் நேற்று எம்ஜிஆர் நகர் மற்றும் இந்திரா நகர் மகளிர் ...
சென்னை: கடந்த 2016-2017 ம் ஆண்டில் நடிகர் விஜய் ‘புலி’ படத்துக்கு வாங்கிய ரூ.15 கோடியை மறைத்ததாக கூறி ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அபராதம் விதித்தது. இதனை ரத்து செய்யக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று இறுதி வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இன்றைய ...
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,’என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த ...
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் நூற்றாண்டில் இல்லாத மிக மோசமான “பனி. ஓகோட்ஸ்க் கடலில் உருவான பல குறைந்தஅழுத்த மண்டலங்கள் ஒன்றிணைந்துஇந்த கடும் புயலை உருவாக்கியுள்ளன.கடந்த ஜன.15 முதல் பெய்துவரும் இடைவிடாத பனிப் பொழிவு, வெறும் 24 மணி நேரத்திற்குள் 39 மி.மீ அளவைத் தாண்டியுள்ளது. மணிக்கு 25-30 மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த கிழக்கத்திய காற்றினால், ...
2011 க்குப் பிறகு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இன் முதல் கட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தொடரும். இந்த விஷயம் தொடர்பாக பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ...
தமிழக சட்டப்பேரவையில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 20ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்கவிருந்த தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அவருக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு வாசித்து ...
சென்னை: தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா அல்லது புதிய அச்சு உருவாகுமா என்ற விவாதம் டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்குப் பின்னால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) விடுத்துள்ள ஒரு ...













