பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து புதிய திட்டங்களை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், புதிய திட்டம் ஒன்றை இந்திய ரயில்வே கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் டிக்கெட் ரத்து செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பணத்தைத் திரும்ப வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்காக ‘சூப்பர் ஆப்’ என்ற மொபைல் செயலியை இந்திய ரயில்வே அறிமுகம் ...

மதுரை: மதுரை தமுக்கம் திடலில் நேற்று காலை நடந்த ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகையில் திரைப்பட இயக்குநர் அமீர் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என் வீட்டில் நடந்த சோதனையில் என்ன எடுத்தார்கள் என்று சொல்ல முடியாது. என்சிபி 11 மணி நேர விசாரணை மற்றும் ஈடி ரெய்டு நடந்தது உண்மைதான். ஆனால் ...

திரைப்படப் பாடல்கள் காப்புரிமை தொடா்பான வழக்கில் ‘ஆம், நான் அனைவருக்கும் மேலானவன் தான்; வீம்புக்காக இதைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்’ என உயா்நீதிமன்றத்தில் இசையமைப்பளா் இளையராஜா பதில் கூறியுள்ளாா். இசையமைப்பாளா் இளையராஜா இசையில் சுமாா் 4,500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை ...

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அந்த சின்னத்தின் வடிவிலான மைக்கையே பயன்படுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய வடிவிலான ‘மைக்’ சின்னத்தை பொருத்தாமல், வேறு வடிவில் உள்ள ...

புதுடெல்லி: வரும் கல்வியாண்டில் 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படும் தேசிய கிரெடிட் கட்டமைப்பு திட்டத்தில் ஆர்வமுள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் இணையலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான தேசிய கிரெடிட் கட்டமைப்பை ஒன்றிய ...

சென்னை: ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ,வைகோ மற்றும் விஜய்  உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்: முதல்வர் ஸ்டாலின்: நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் ...

கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா , உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களை தடுக்கும் பொருட்டு நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலம் – கொச்சின் ...

கோவை விளாங்குறிச்சி ரோடு, வினோபாஜி நகரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே பெட்டி கடை நடத்தி வருபவர் கிரேடன் பெர்னாண்டஸ் (வயது 42) நேற்று முன்தினம் இரவு 3 வாலிபர்கள் இவரது பெட்டி கடைக்கு வந்து சிகரெட் கேட்டனர். கடையில் இருந்த அவரது மனைவி சிகரெட் இல்லை என்று கூறினார். இதனால் அவரிடம் தகராறு செய்தனர் ...

கோவை சரவணம்பட்டியில் ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள லாட்ஜில் 2 அறைகளை வாடகைக்கு எடுத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பரமன் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து ...

கோவை பீளமேடு கங்குவார் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கிருஷ்ண பிரியா ( வயது 21) இவர் தேனி மாவட்டம், நாகலாபுரம், ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்தவர் இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 8 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கிருஷ்ணப்பிரியா கோபித்துக் கொண்டு தேனியில் ...