கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் நலன் கருதி காவலர் குடும்பப் பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து அவர்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஆவின் பாலகம் அருகிலும் ,காந்திபுரம் காவல் ஆவின் ...
உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன. மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித ...
கோவை வடவள்ளிஅருகே உள்ள சோமையம் பாளையத்தில் பத்மஸ்ரீ சேஷாத்திரி மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2,500 க்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்துக்கு “இ -மெயில் ” மூலம் கடந்த 1-ந் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது . இதையடுத்து மாணவ – மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீவிர சோதனை ...
கோவை : மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் விஜயராகவன் ( வயது 48) இவர் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்ட மைவி – 3 என்ற தனியார் நிறுவனத்திற்கு ஹெர்பல் மற்றும் உணவுப் பொருட்கள் சப்ளை செய்வற்காக கோவை அன்னூர் புதுச்சேரியில் ” சித்வா ஹெர்பல் அண்டு புட்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ” மைவி ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள நொச்சிபாளையம் பிரிவு ,விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி . இவரது மகன் ஸ்ரீநிதி ( வயது 25) எம். பி .பி . எஸ். படித்து முடித்துள்ளார். இவர் கடந்த 3 மாதமாக கோவை மசக்காளி பாளையத்தில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார் .கடந்த ...
கோவை பீளமேடு முத்து வீதியை சேர்ந்தவர் சபரி தன்ராஜ் (வயது 49)) இவர் பீளமேடு பகுதி 27 வது திமுக வட்டச் செயலாளர்.இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 45 )இவர்கள் இருவரும் நேற்று மாலை ஸ்கூட்டரில் காந்திபுரத்தில் உள்ள ஜி.பி. சிக்னல் பகுதியில் இருந்து நவ இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.ஸ்கூட்டரை சபரி தன்ராஜ் ஓட்டினார். ...
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா். போலியோ சொட்டு மருந்து முகாமை திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று தொடங்கி வைத்த அவா் பேசியபோது அரசின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 5 ...
சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் வயது 60. இவரது மனைவி இறந்ததால் மறு திருமணத்திற்காக வரன் தேடும் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். இதைப் பார்த்த திருச்சியை சேர்ந்த சித்ரா என்பவர் ஆனந்தனிடம் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி சித்ரா தனது அக்கா முத்துலட்சுமியுடன் ...
கோவை மருதமலை முருகன் கோவிலில் 2.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கோவை மருதமலை முருகன் கோவிலில் 2.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் பேருந்து மற்றும் மலை மேல் கோவில் வளாகத்தில் அர்ச்சனை செய்வதற்காகவும் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் மூலம் கிடைக்கும் தொகையை அந்தந்த டிக்கெட் ...
உழவர்களைக் காக்கும் ஒரே கட்சி பா.ம.க என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உணவளித்து உயிர் காப்பவர்கள் உழவர்கள் தான். அதேநேரத்தில் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தாலும், உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் கடனாளி ஆவதும், ...